Monday, December 28, 2009

Re: மழைக்காதலன் பக்கங்கள் - பயணங்கள் - 1

கவிதை அருமை நண்பரே ..

விஷ்ணு

2009/12/28 Charles Antony <charles.christ@gmail.com>

http://charlesantony.blogspot.com/2009/12/blog-post_29.html


பயணங்களில்.....

 

நகரும் மரங்களின்

கிளைகளின் மீதேறி

உயரே பறக்கிறது

 

வயலின் வயிற்றைக்

கிழித்து விரிந்திருக்கும்

ஒற்றை மரத்தில் நிலைகொண்டு

அமர்ந்திருக்கிறது

 

மலைகளின் பிளவுகளில்

இருளைக் கிழிக்கும்

வெளிச்சத்தில் ஊர்ந்து செல்கிறது

 

சராலென கீழிறங்கும்

பள்ளத்தாக்கின்

மயக்கும் வனப்பில்

லயிக்கிறது

 

என்னோடு மட்டும்

வரமறுக்கிறது

ரயில் பயணத்தில்

மனசு...




--
நட்புடன்

மழைக்காதலன்
http://charlesantony.blogspot.com/
http://charlessmiles.blogspot.com/

சாதியில்லாத அமைதியான சமூகத்தை உருவாக்குவதுதான், நீதியான, முரண்பாடற்ற, சமமான உரிமையுள்ள சமூகத்தை உருவாக்குவதற்கான முதல் படி.  சாதி, வர்க்க, பாலின, இன வேறுபாடில்லாத சம உரிமையுள்ள சமுதாயம் உருவாக வேண்டும். அப்படி இல்லாத சமுதாயமானது சமூக அடக்குமுறை, அரசியல் சுரண்டல்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், கலாச்சார ஆதிக்கம், பாலின பாகுபாடு, வர்க்க ரீதியாக தனிமைப்படுத்தப்படுதல், திட்டமிட்டு தனிமைப்படுத்தப்படுதல் முதலியவற்றுக்கு வழி வகுக்கும். இந்த வகையான ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகம் உருவாக்குவோம்.

--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"



--
பிரியமுடன்
விஷ்ணு ..


என் நினைவுகள் இருட்டினில் நடக்கின்றன .. துணையாக உன் மௌனம் மட்டும் .....

என் எழுத்தோவியங்கள் : www.vishnukavithai.blogspot.com
என் கவிதை ; www.vishnu-vichu.blogspot.com
என் காதல் : www.vichu-vishnu.blogspot.com
என் வருத்தம் ; www.enathu-ennangal.blogspot.com
என் கடிதம் : www.vichuvichu.blogspot.com



--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"

0 comments:

  • Post a Comment