Wednesday, December 30, 2009

Re: [தமிழ் மன்றம்] Re: [தமிழமுதம்] இந்தியாவை விட்டு விலகமாட்டோம், இந்திய எங்களை விலக்காதவரை !!! -- புலமைப் பித்தன் The group you are posting to is a Usenet group. Messages posted to this group will make your email address visible to anyone on the Int



30 டிசம்பர், 2009 5:30 am அன்று, Jay Jayabarathan <jayabarathans@gmail.com> எழுதியது:

/////நம்பிக்கையைக் கைவிடாதே, அது தான் வெற்றியின் முதற்படி என்றார் அறிஞர் அண்ணாத்துரை; அதுதான் என் முன் இப்போது தெரிகிறது.

தந்தை பெரியாரின் நினைவு நாளான இன்று, 'தம்பி'க்குத் தாராளமாகக் கைகொடுத்த அக்னி சுப்ரமணியன் வெளியிட்டுள்ளமை சிறப்பு.

இந்த இடத்திற்குத் 'தமிழ் நாடு' என்று பெயர் வைத்தது குறித்து அண்ணா மீது எனக்கு வருத்தம் உள்ளது: ஏனெனில் இங்கு தமிழர்கள் மிகக் குறைவு; இந்தியர்கள் தான் பெரும்பாலானவர்கள்.

வெட்கமில்லை, யாருக்கும் வெட்கமில்லை என்றார் பராதிதாசன். அந்த நிலையில்தான் நாமும் இப்போது இருக்கிறோம். தமிழினம் விரோதத்தால் வீழ்த்தப்படவில்லை; அது துரோகத்தால் வீழ்த்தப்பட்டது.  /////

பகுத்தறிவுப் பெரியார் நிழலில் அண்ணா முதல் எம்ஜியார், அக்கா,  கருணா வரை  60 ஆண்டுக் காலம் தமிழ்நாட்டு அரசாங்கத்தில் ஆட்சியும் எதிர்ப்பு வாதமும் புரிந்துவரும்  பற்பல திராவிடக் கட்சிகளுக்குள் ஏன் ஒற்றுமையும் சகோதரத் தன்மையும் இல்லை ? 
 
எப்போது இவர் யாவரும் தமிழ்நாட்டில் முதலில் ஒன்றுபடுவார் என்று சொல்லுங்கள் ?
 
 
புலிகளின் பாதையில் சென்றால் முடியும்
 
10 ல் ஒன்பதை ஒழித்து விட்டால் ஒன்றாகி விடும்
 
 
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

0 comments:

  • Post a Comment