Tuesday, December 29, 2009

Re: [அன்புடன்] மழைக்காதலன் பக்கங்கள் - பயணங்கள் - 1

நன்றி சக்தி...


2009/12/29 Sakthi Sakthithasan <sakthisakthithasan@googlemail.com>
அன்பின் சார்ல்ஸ்,
 
அழகான கவிதை. மனது பயணங்களின் போது விரைவாக பறந்திடும் காட்சிகளோடு போய் ஒட்டிக் கொள்ளும் நிகழ்வை அழகாய்ச் சொல்லியிருக்கிறீர்கள்.
 


--
நட்புடன்

மழைக்காதலன்
http://charlesantony.blogspot.com/
http://charlessmiles.blogspot.com/

சாதியில்லாத அமைதியான சமூகத்தை உருவாக்குவதுதான், நீதியான, முரண்பாடற்ற, சமமான உரிமையுள்ள சமூகத்தை உருவாக்குவதற்கான முதல் படி.  சாதி, வர்க்க, பாலின, இன வேறுபாடில்லாத சம உரிமையுள்ள சமுதாயம் உருவாக வேண்டும். அப்படி இல்லாத சமுதாயமானது சமூக அடக்குமுறை, அரசியல் சுரண்டல்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், கலாச்சார ஆதிக்கம், பாலின பாகுபாடு, வர்க்க ரீதியாக தனிமைப்படுத்தப்படுதல், திட்டமிட்டு தனிமைப்படுத்தப்படுதல் முதலியவற்றுக்கு வழி வகுக்கும். இந்த வகையான ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகம் உருவாக்குவோம்.

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

0 comments:

  • Post a Comment