Wednesday, December 30, 2009

[பண்புடன்] Re: [அன்புடன்] எம்.ரிஷான் ஷெரீப் கவிதைகள்

அன்பின் காயத்ரி,

//உன் கால்தடங்களை மிகுந்த
அதிர்வோடு ஆழமாய்ப் பதித்தவேளையில்
ஏமாளியாய் நின்றதைத்தவிர்த்து
வேறென்ன பாவம்தான் செய்தது
வதைக்கவென நீ தேர்ந்தெடுத்த
என் ஒற்றை மனது//


ரொம்பவே துடித்துவிட்டது... ஒற்றை மனது...
அழகான நிதர்சனமான உண்மை... அருமையான கவிதை நண்பரே...
//

நன்றி சகோதரி :)


--
www.translations.tk
www.mrishanshareef.tk
www.rishanshareefpoems.tk
www.rishanshareefarticles.tk
www.myphotocollections.tk
www.rishanworldnews.tk
www.picturestothink.tk
www.shortstories.tk
www.rishan.tk

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

0 comments:

  • Post a Comment