Re: [அன்புடன்] மாண்புமிகு CM அண்ணன் அஞ்சா நெஞ்சன் பிறந்தநாள் வாழ்த்துகள்...
சூப்பர் ஐடியா...நீங்க கொழுத்தினா உங்களுக்கு
நாங்க கட் அவுட் வைக்கிறோம்...:)))))
அன்புடன்...
வாணி
2010/1/29 Charles Antony <charles.christ@gmail.com>
கொய்யால இவனுங்களை எல்லாம் உசிரோட கொழுத்தினா என்ன?
2010/1/29 முகமூடி <mask2041@gmail.com>
மாண்புமிகு CM அண்ணன் அஞ்சா நெஞ்சனின் 59வது பிறந்ததின வாழ்த்துகள்...(CMனா சென்ட்ரல் மினிஸ்டருங்கோவ்.....)
--
நட்புடன்
மழைக்காதலன்
http://charlesantony.blogspot.com/
http://charlessmiles.blogspot.com/
சாதியில்லாத அமைதியான சமூகத்தை உருவாக்குவதுதான், நீதியான, முரண்பாடற்ற, சமமான உரிமையுள்ள சமூகத்தை உருவாக்குவதற்கான முதல் படி. சாதி, வர்க்க, பாலின, இன வேறுபாடில்லாத சம உரிமையுள்ள சமுதாயம் உருவாக வேண்டும். அப்படி இல்லாத சமுதாயமானது சமூக அடக்குமுறை, அரசியல் சுரண்டல்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், கலாச்சார ஆதிக்கம், பாலின பாகுபாடு, வர்க்க ரீதியாக தனிமைப்படுத்தப்படுதல், திட்டமிட்டு தனிமைப்படுத்தப்படுதல் முதலியவற்றுக்கு வழி வகுக்கும். இந்த வகையான ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகம் உருவாக்குவோம்.
--
---------------------------------------------------------
காப்பதற்கு கைகள் ஆயிரம் இருப்பினும் விரும்பியே விழுகிறது
தனிமையில் மனது ---அமுதா
--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html
0 comments:
Post a Comment