Saturday, January 30, 2010

[தமிழமுதம்] Re: [அன்புடன்] ஹோசன்னா... விண்ணைத்தாண்டி வருவருவாயா..

ரமேஷ்... உங்களுக்கும் வயசாகிடுச்சா



2010/1/31 V Ramesh <rameshdotv@gmail.com>
நினைச்சேன்ப... நீங்க எல்லாம் ஜக்குபாய் பாடல் நல்லா இருக்குன்னு சொன்ன ஆளாச்சே. விண்ணைத் தாண்டி வருவாயா நல்லா இருக்கு சொன்னதுமே மைல்டா டவுட் வந்துச்சு. இருந்தாலும் ரகுமான் ஆச்சேன்னு பார்த்தேன். சரியான கடி. ஒரு பாட்டு கூட தேறலை. பாவம் கவுதம் மேனன்





--
நட்புடன்

மழைக்காதலன்
http://charlesantony.blogspot.com/
http://charlessmiles.blogspot.com/

சாதியில்லாத அமைதியான சமூகத்தை உருவாக்குவதுதான், நீதியான, முரண்பாடற்ற, சமமான உரிமையுள்ள சமூகத்தை உருவாக்குவதற்கான முதல் படி.  சாதி, வர்க்க, பாலின, இன வேறுபாடில்லாத சம உரிமையுள்ள சமுதாயம் உருவாக வேண்டும். அப்படி இல்லாத சமுதாயமானது சமூக அடக்குமுறை, அரசியல் சுரண்டல்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், கலாச்சார ஆதிக்கம், பாலின பாகுபாடு, வர்க்க ரீதியாக தனிமைப்படுத்தப்படுதல், திட்டமிட்டு தனிமைப்படுத்தப்படுதல் முதலியவற்றுக்கு வழி வகுக்கும். இந்த வகையான ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகம் உருவாக்குவோம்.

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

0 comments:

  • Post a Comment