Saturday, January 30, 2010

Re: [அன்புடன்] ஹோசன்னா... விண்ணைத்தாண்டி வருவருவாயா..

எனக்கும் புடிச்சிருக்கு 

2010/1/30 Charles Antony <charles.christ@gmail.com>
முதல் முறை கேக்கும் போது என்னை பெருசா இம்ப்ரஸ் பண்ணினது இந்தப்பாடல் தான்.. விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் பாடல்... ரொம்ப நல்லா இருந்துச்சு... காலையில் இருந்து இந்தப்பாட்டை திரும்பத் திரும்ப  கேட்டுக்கிட்டு இருக்கேன். முடிஞ்சா மற்ற பாடல்களின் சுட்டியும் தரேன்


http://www.ziddu.com/download/8366869/VinnaithaandiVaruvaayaa-04-Hosanna.mp3.html



--
நட்புடன்

மழைக்காதலன்
http://charlesantony.blogspot.com/
http://charlessmiles.blogspot.com/

சாதியில்லாத அமைதியான சமூகத்தை உருவாக்குவதுதான், நீதியான, முரண்பாடற்ற, சமமான உரிமையுள்ள சமூகத்தை உருவாக்குவதற்கான முதல் படி.  சாதி, வர்க்க, பாலின, இன வேறுபாடில்லாத சம உரிமையுள்ள சமுதாயம் உருவாக வேண்டும். அப்படி இல்லாத சமுதாயமானது சமூக அடக்குமுறை, அரசியல் சுரண்டல்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், கலாச்சார ஆதிக்கம், பாலின பாகுபாடு, வர்க்க ரீதியாக தனிமைப்படுத்தப்படுதல், திட்டமிட்டு தனிமைப்படுத்தப்படுதல் முதலியவற்றுக்கு வழி வகுக்கும். இந்த வகையான ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகம் உருவாக்குவோம்.

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html



--
அன்புடன்
சிவா...
http://sivakumarz.blogspot.com
If you tremble indignation at every injustice then you are a comrade of mine - 'CHE'

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

0 comments:

  • Post a Comment