Sunday, December 27, 2009

Re: [தமிழமுதம்] இந்தியர்களிடம் இருந்து விலகி இருப்பது தான் தமிழருக்கு நல்லது

அருண் விக்னேஷ்,
 
எனக்கு வயது 75.  நான் இந்த வயதில் என்ன செய்து வருகிறேன் என்று என் வலைத் தளத்தைப் பார்ப்பீர் ? 
 
 
உமது வயதென்ன ?  நீவீர் என்ன செய்து வருகிறீர் என்று நான் தெரிந்து கொள்ளலாமா ?
 
 
சி. ஜெயபாரதன்.
 
++++++++++++++++++++++++

2009/12/27 Arun Vignesh <arun1paladin@gmail.com>
வெளி நாட்டில் போய் இன்பனமான வாழ்க்கை வாழ்துகொண்டு பொழுதுபோக்கிற்காக இணையத்திற்கு வருபவர்கள் எல்லாம் இந்தியாவில் உள்ள மக்களை பற்றி பேசுவது சிரிப்பாக இருக்கிறது ,வெளி நாட்டிற்கு  போய் அந்நாட்டை முன்னேற்றிவிட்டு அவனுக்கு வரி செலுத்திவிட்டு  'அவாலா ' ஊடாக பணம் கொண்டு வருபவர்கள் எல்லாம் நாட்டு பற்றை பற்றி பேசுகிறார்கள் ,தமிழனுக்கு தான் நாடில்லை .இவர்கள்  போன்ற இந்தியருக்கு தான் நாடு இருக்கிறதே அதில் வேலை செய்யலாமே .தம்  குடும்பம் உண்டு கொழுக்க வேண்டும் என்பதற்காக வேறொரு நாட்டை போய் முன்னேற்றுகிறார்கள்  பணம் சேர்த்து தம் குடும்பத்தை வாழ வரிக்கிறார்கள் .இவர்களால் இவர்களின் இந்தியாவிற்கு என்ன பயன் .இவர்கள் இவர்களின் இந்தியாவிற்கு என்ன சித்தர்கள் சாலை விதிகளை மீறுவது ,வரி எய்ப்பு செய்வது,சாதியை பின்பற்று வது   போன்றவற்றை தவற

27 டிசம்பர், 2009 10:21 am அன்று, Arun Vignesh <arun1paladin@gmail.com> எழுதியது:


நண்பர் மகிழ்நன்,

என் தந்தை பாரத விடுதலைப் போரில் மகாத்மா காந்தியின் கீழ் பங்கெடுத்துச் சிறையில் தள்ளப்பட்டவர்.
 
நாட்டின் விடுதலை, நாட்டுப் பற்று எத்தகைய மகத்துவமானது என்று ஈழத் தமிழர்  ஆறாய்ச் சிந்திய செந்நீரும் கண்ணீரும் பல்லாண்டுக் காலம் கதை சொல்லும். 
 
போராடி உயிர் கொடுத்து தேச விடுதலை பெற்றவர் மனிதருள் தெய்வப் பிறவிகள்.  அதனால் தேசப் பற்றுடையவர் இந்துத்துவ வாதிகள் மட்டும் என்று நினைக்காதீர். 
 
Separatist  subash  who asked for separation of B\RITISH INDIA from SOVEREIGN BRITISH EMPIRE is a FREEDOM FIGHTER but if NAGAS and ASSAMESE ask for freedom they are TERRORISTS,SEPARATISTS.

Hats off to INDIAN HYPOCRISY :)



--
http://viththugal.blogspot.com/
நீவிர் வாழிய வளமுடன்
http://www.naamtamilar.org/

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

0 comments:

  • Post a Comment