Friday, February 19, 2010

Re: [அன்புடன்] Still there is Life on Earth because .....

மிக அருமை!! 


regards
Sudhakar


On 20 February 2010 11:30, N Suresh <nsureshchennai@gmail.com> wrote:







 

www.FunAndFunOnly.org

www.FunAndFunOnly.org

www.FunAndFunOnly.org

www.FunAndFunOnly.org

www.FunAndFunOnly.org

www.FunAndFunOnly.org

www.FunAndFunOnly.org

www.FunAndFunOnly.org

www.FunAndFunOnly.org

Let us continue to Love those around and bring happiness to them!

Love makes the world go around.

LOVE MAKES LIFE BEAUTIFUL J



With Tons of Love

N Suresh

 .


 


 
__._,_.___
 
.

__,_._,___




--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html



--



--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

[அன்புடன்] Still there is Life on Earth because .....








 

www.FunAndFunOnly.org

www.FunAndFunOnly.org

www.FunAndFunOnly.org

www.FunAndFunOnly.org

www.FunAndFunOnly.org

www.FunAndFunOnly.org

www.FunAndFunOnly.org

www.FunAndFunOnly.org

www.FunAndFunOnly.org

Let us continue to Love those around and bring happiness to them!

Love makes the world go around.

LOVE MAKES LIFE BEAUTIFUL J



With Tons of Love

N Suresh

 .


 


 
__._,_.___
 
.

__,_._,___




--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

Re: [அன்புடன்] மெளனத்தின் வாயிலாய் மனதோடு மன்னிப்பு

அருமை ஐயா.... 

2010/2/19 Sakthi sakthithasan <sakthisakthithasan@googlemail.com>
மெளனத்தின் வாயிலாய் மனதோடு மன்னிப்பு
=========================================

மெளனமே மொழியாக
மனதெங்கும் வலியாக
இதயத்தின் ராகத்தில்
இசைக்கின்ற கீதமிது

அன்புடன் தோட்டமதில்
ஆனந்தமாய் ஆடிடும்
ஆசைமிகு குழந்தை நான்
அளந்திடும் மழலையில்
கேட்கின்றேன் மன்னிப்பு

பிரிவின் ஆழத்தில்
உறவின் வலிமை புரியும்
தவிர்க்க முடியா காரணங்கள்
தவிர்த்ததெந்தன் பங்களிப்பை

விரல்கள் துடித்தன
வார்த்தைகள் எகிறின
விதைத்திடும் நிலமின்றி
விதைகள் கருகின

கிடைத்திட்ட வேளை தன்னில்
கலந்திட்டேன் மீண்டும்
அன்புடன் உள்ளங்களிடம்
மெளனத்திற்கு மனதினுள்
மெளனமாய் மன்னிப்பும்
கேட்டுக் கொண்டேன்

உள்ளம் குதூகலிக்க
உணர்வுகள் குடை விரிக்க
ஆனந்தக் கூத்திட
ஆரவாரமாய் வந்திட்டேன்

அன்புடன்
சக்தி

--
அன்புடன் - உலகின் முதல்
      யுனித்தமிழ்க் குழுமம்
 buhari.googlepages.com/anbudan.html



--
அன்புடன்
சிவா...
http://sivakumarz.blogspot.com
If you tremble indignation at every injustice then you are a comrade of mine - 'CHE'

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

[அன்புடன்] மெளனத்தின் வாயிலாய் மனதோடு மன்னிப்பு

மெளனத்தின் வாயிலாய் மனதோடு மன்னிப்பு
=========================================

மெளனமே மொழியாக
மனதெங்கும் வலியாக
இதயத்தின் ராகத்தில்
இசைக்கின்ற கீதமிது

அன்புடன் தோட்டமதில்
ஆனந்தமாய் ஆடிடும்
ஆசைமிகு குழந்தை நான்
அளந்திடும் மழலையில்
கேட்கின்றேன் மன்னிப்பு

பிரிவின் ஆழத்தில்
உறவின் வலிமை புரியும்
தவிர்க்க முடியா காரணங்கள்
தவிர்த்ததெந்தன் பங்களிப்பை

விரல்கள் துடித்தன
வார்த்தைகள் எகிறின
விதைத்திடும் நிலமின்றி
விதைகள் கருகின

கிடைத்திட்ட வேளை தன்னில்
கலந்திட்டேன் மீண்டும்
அன்புடன் உள்ளங்களிடம்
மெளனத்திற்கு மனதினுள்
மெளனமாய் மன்னிப்பும்
கேட்டுக் கொண்டேன்

உள்ளம் குதூகலிக்க
உணர்வுகள் குடை விரிக்க
ஆனந்தக் கூத்திட
ஆரவாரமாய் வந்திட்டேன்

அன்புடன்
சக்தி

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

[அன்புடன்] பயங்கரவாதி: மன்மோகனிஸ்ட்டா? மாவோயிஸ்ட்டா!

"பாக்சைட்டுக்காக"
பழங்குடி மக்களின் கழுத்தை அறுக்கும்
ப.சிதம்பரம் சொல்கிறார்,
நக்சலைட்டுகளால் நாட்டுக்கு ஆபத்தாம்!

தாதுக்கிழங்கைச் சூறையாட
வெறிகொண்டு பாயும் ஓநாய் கம்பெனி "வேதாந்தாவோடு"
சூதுசெய்யும் காங்கிரசு பன்றிகளைப் பார்த்து
நடுங்குகிறது நியாம்கிரி மலை…
பசுந்தளிர்களின் குரல்வளையை மிதிக்கும்
இந்திய இராணுவ பூட்சுகளின்
பன்னாட்டுக் கம்பெனி பற்களைப் பார்த்து
அலறுகிறது தண்டகாரண்யா…

எப்படிப் பிறந்தான்
எனும் சிக்கலே இன்னும் தீராத
செப்படி ராமனுக்கு நம்பிக்கை அடிப்படையில்
பிறப்பிடம் அயோத்தியென
உரிமை வழங்கி அதற்கு ஊறு நேராதவாறு
உத்திரவு வழங்கும் நீதிமன்றம்,
நிறைந்துள்ள நாட்டில்,
கானகத்து அரும்பிலும்
காட்டுமர நரம்பிலும்
காட்டுப்பூச்சிகள் தீண்டிய தழும்பிலும்
மலைப்பொருட்களின் தாதிலும்
வரலாறாய் கலந்திருக்கும்
பழங்குடி மக்களுக்கு காடு சொந்தமில்லையாம்!

இப்படி பேசுபவனுக்கு
இனி நாடு சொந்தமில்லையென
எழுந்துவிட்டது டோங்கிரி!
மண்ணை விட்டால் தன்னை விட்டதாய்
கருதும் அந்த பழங்குடி
காடும் மலையும் கூட இனி
இந்திய  ஆளும் வர்க்கத்திற்கு பதிலடி!

பழங்குடி மக்களின் கண்களில்
பத்திரமாக இருக்கிறது மலை..
அவர்களின் தாலாட்டில்
வேரோடியிருக்கிறது காடு…

பறக்கும் வண்-ணத்துப்பூச்சிகளின் சிறகிலும்
துளிர்க்கும் பச்சிலைகளின் நுனி நாக்கிலும்
படிந்திருக்கிறது அவர்கள் மொழி….

கடும் பாறைகள் அவர் மார்புகள்..
கரும் மரக்கிளைகள் தலைமுறைக் கைகள்…
அடர்ந்த காடும், நிமிர்ந்த மலைகளும்
பழங்குடி மக்களின் பரம்பரை உணர்ச்சிகள்.
அவர்கள்,
பேசும் காடுகள், நகரும் மலைகள்
உதடுகள் கொடுத்து
காட்டு மூங்கிலை பேச வைத்தவர்கள்…
உணர்ச்சிகள் கொடுத்து
மலை, நீர்ச்சுனைகளை வாழ வைத்தவர்கள்…

பால்வடியும் தம் பிள்ளைகளோடு
பனிவடியும் செடி, கொடிகளுக்கும்
பெயர் வைத்து அழைத்தவர்கள்…
தயங்கும் ஓடைகளை அழைத்துவந்து
தாவரங்களோடு பழக வைத்தவர்கள்…
கிழங்கு, கனிகள், பச்சிலைகள் என
காடு, மலைகளின் இயற்கை பெருமிதத்தை
தங்கள் இரத்தத்தில் அறிந்தவர்கள்….

இயற்கை உரிமையுள்ள
இந்த எண்ணிறந்த மக்களை
ஒரு அந்நியக் கம்பெனியின் இலாபவெறிக்காக
அவர்கள் பெற்றெடுத்த மண்ணை விட்டே
அவர்களை அடித்து துரத்தும்
ஆபத்தான பயங்கரவாதி யார்?

மன்மோகனிஸ்ட்டா?
மாவோயிஸ்ட்டா!

ஒன்பது டஜன் சோடாபாட்டிலை
சைக்கிளில் கட்டிக் கொண்டு,
எதிர்காற்றை முறித்து
மிதிவண்டி அழுத்துகையில்
பாட்டிலில் கலந்த காற்று
நெஞ்சக் கூட்டில் வந்து வெடிக்கும்
கமறும் இரத்தத்தை
எச்சிலாய் காறித்துப்பி மேட்டினில் ஏறி
ஒற்றை மனிதர்களாய்
உள்ளூர் சந்தையை உருவாக்கிய தொழிலாளர் தலையில்
ஒரே நாளில்
கோக் பெப்சியை
டன் கணக்கில் இறக்கவிட்டு
சிறுதொழில் முகத்தையே சிதைத்த
படுபயங்கரவாதி யார்?

இந்த நாடுமாறி அரசா?
இல்லை நக்சலைட்டா!

நீங்கள் கஞ்சிச் சட்டை போட
தன் நெஞ்சுக் கட்டை தேய
கைத்தறியை இழுத்து, இழுத்து அடிக்கும் கைகள்,
தலைமுறையாய் தறியாடி
இடுப்பெலும்பு கழலும்
தறிநூலாய் தொண்டை நரம்புகள்
அசைந்து அசைந்து வெறும்வயிற்றில்
உயிர் உழலும்
நசுங்கிய சொம்புத் தண்ணி
அவ்வப்போது நாவுக்கு பசைபோடும்…

பசியின் நெசவு வெறுங்குடல் பின்னும்
படாதபாடுபட்டு கைத்தறியை நூலாக்கி
சுயதொழில், சுயமரியாதையுணர்வோடு வாழ்ந்த நெசவாளர்களின்
கைத்தறி ரகங்களை பிடுங்கி விசைத்தறிக்குக் கொடுத்து
அன்னிய மூலதனத்தால் தறிக்கட்டைகளை உடைத்து
கைத்தறிக்கான பஞ்சை கட்டாய ஏற்றுமதி செய்து
மானங்காத்த நெசவாளிகள் கடனை அடைக்க
தன் உடலை விற்கும்படி
உருத்தெறியாமல் சிதைத்த இரக்கமற்ற  பயங்கரவாதி யார்?

இந்த நாடாளுமன்ற சாடிஸ்ட்டுகளா?
நக்சலைட்டுகளா!

கண்தோல் காய்ந்தாலும்
மண்தோல் காயாமல்
மடைபார்ப்பான் விவசாயி.

பிள்ளை முகத்தில் கட்டிவந்தாலும்
பெரிதாக அலட்டாமல்
சுண்ணாம்பை தடவிவிட்டு…
நெல்லின் முகத்தில் ஒரு கீறல் எனில்
வட்டிக்கு கடன் வாங்கி
வைப்பான் அடி உரம்

வரப்பின் சேற்றில் பல் துலக்கி
மடையின் நீரில் முகம் கழுவி
வயல் நண்டில் உடல் வலி போக்கி
கதிரின் வாசத்தில் உயிர்வலி போக்கி
களத்து மேட்டில் நெல்லைத் தூற்றும்
உழைப்பின் வேகத்தில் தூரப் போய்விழும் சூரியன்.

அவரை, மொச்சை, துவரை
ஊடுபயிரோடு
அத்தை, மாமன், தமக்கை உறவும்
வளர்ந்து நிற்கும்.

பால்மாடு, வண்டிமாடு
பசுந்தழை மேயும் ஆடு,
அறுவடைக்காலத்தில் தன்பங்கையும் சேமித்து
மாட்டுக் கொட்டகைக்குள் மகிழ்ந்திருக்கும் குருவிக்கூடு

இப்படி ஒட்டுமொத்த உயிர்ப்பு பொருளாதாரமாய் விளங்கிய
வளங்களை நீரின்றி, விலையின்றி திட்டமிட்டு அழித்து
சிறப்பு பொருளாதாரமண்டலமென சீரழித்து வளைத்து
ஏர்முனை ஒடித்து, கால்நடை அழித்து
நாடோடிகளாக விவசாயிகளை துரத்தி;
நகரத்து உழைப்பில் இரத்தம் குடிக்கும்
பச்சை பயங்கரவாதி யார்?

இந்த தேசத்துரோக ஆட்சியாளர்களா?
தேசப்பற்றுள்ள நக்சலைட்டுகளா!

கடும்பனிக்கு அஞ்சி
சூரியனே தலைமறைவாய் கிடக்கும்
கம்பளிப் பூச்சியும் நகர்ந்து இலை மறைவாய்ப் படுக்கும்.

சிறுகடை வியாபாரி கைகளோ போய் வேகமாய்
பஜாஜ் எம்.எய்.டியை எடுக்கும்…
கோயம்பேடு சரக்கை குந்த இடமின்றி அடுக்கும்
வந்த காய்கறியை குடும்பமே வகை பிரிக்கும்

நடுத்தர வர்க்கத்தின் நாக்கு விழிக்கும் முன்னே
பால் கவர் போட்டு,
அடுத்த வேலையாய் தண்ணீர் கேன் போட்டு
அடுத்தடுத்த குரலுக்கு அளந்து போட்டு
திரிந்த பாலுக்கும் குழைந்த அரிசிக்கும்
எரிந்து விழும் பார்வையை ஆற்றுப்படுத்தி, மாற்றிக் கொடுத்து
மெல்ல மெல்ல சில்லறை வணிகச் சந்தையை
தன் கையால் காலால் கட்டி எழுப்பிய வியாபாரிகளை
ஒரே போடில் தலைவேறு, முண்டம் வேறாய்,
சில்லறை வணிகத்தில் அந்நிய மூலதனத்தையும்
ரிலையன்ஸ் டாடா வணிக மிருகங்களையும்
உலவவிட்டு
சிறுகடை வியாபாரிகளை கடை கடையாய் வேட்டையாடிய
கண்மூடித்தனமான பயங்கரவாதி யார்?

இந்தக் கயவாளி அரசா?
மக்களை காக்கத் துடிக்கும் நக்சலைட்டா!

ஹூண்டாய் கார் போகும் சாலையில்
குடிசைகளின் நிழல் விழுந்தால் கறையாகுதாம்,
மேட்டுக் குடிகள் மிதக்கவிட்ட கூவம்
ஒட்டுக் குடிகளின் மூச்சுபட்டு அழுக்காகுதாம்
சிங்காரச் சென்னையின் அழகுக்காக
அடிக்கடி தீக்குளிக்கின்றன குடிசைகள்.

பற்றவைக்கும் பயங்கரவாதி யார்?

உள்நாட்டு தொழிலாளர்க்கோ
உயிர் வாழும் உரிமையில்லை
அன்னிய பன்னாட்டு கம்பெனிகளுக்கோ
உன்னை சாகடிக்கவும் சலுகைகள்..

போர்டுக்கு, ஹூண்டாய்க்கு முன்னே போராடினால்
அடித்துத் துவைக்க அதிரடிப்படையை அனுப்பிடும்
அந்த பயங்கரவாதி யார்?

வெள்ளைக்காரன், வெளிநாட்டு கம்பெனியை
விரட்டத்தானே சுதந்திரபோராட்டம் நடத்தியதாய்
சொல்கிறீர்கள்?
பின்னே ஏன் இத்தனை வெளிநாட்டுக் கம்பெனிகளை
இழுத்து வருகிறீர்கள் இப்போது
சுரண்டும் வர்க்கத்தை அழைத்து வருவதற்கு
சுதந்திர போராட்டம் நடத்தியது எதற்கு?
கேட்டுப் பாருங்கள்..
பயங்கரவாதிகளுக்கு பதில் சொல்லிப் பழக்கமில்லை…
படையோடு வருகிறார்கள்.
சத்தீஸ்கர், ஒரிசாவிற்கு ஒரு லட்சம் ராணுவம்…
சற்றே காத்திருங்கள் நாடு முழுக்க முப்படையும்…

பல்லைக் கடித்துக் கொண்டு, பழஞ்சட்டை போட்டுக் கொண்டு
பயங்கர முகபாவத்துடன், கொலைவெறிப் பார்வையுடன்
பயங்கரவாதி இருப்பானென்று கற்பனை செய்தால்
நீங்கள் ஏமாந்து போவீர்கள்

அதோ பாருங்கள்…
பளிச்சென வெண்ணிற உடை…
பார்த்ததும் புன்முறுவல்..
கொலைக்குறிப்புகள் தெரியாத
குளிரூட்டும் பார்வை…
கண்ணக் கதுப்பில் வழியும்
காதிகிராப்ட் காந்திய வெண்ணெய்
தளுக்கான பேச்சில் வழுக்கும் உதடுகள்….
தாய்நாட்டுப் பற்றுக்காகவே வாழ்வது போல
தயங்காமல் பேசும் தோரணை…

இவைகள்தான்… இவைகள்தான்…
உண்மையான பயங்கரவாதியின்
மென்மையான அடையாளங்கள்

இன்னும் குழப்பமா
எதற்கு இத்தனை அடையாளம்
பழுத்த, கனிந்த, தேசவிரோத பயங்கரவாதியை
நீங்கள் பார்க்க வேண்டுமா?

அதோ.. ப.சிதம்பரத்தைப் பாருங்கள்!

தாயின் மார்பை அறுத்து
பிஞ்சுக் குழந்தையின் விரலை ஒடித்து
பழங்குடிப் பெண்களின் உடலைக் குதறி

அந்நிய பன்னாட்டுக் கம்பெனிகள் காசு பார்க்க
தன் அடிமைப் பிழைப்பில் ருசி பார்க்க
தாய்மண்ணின் தாதுக்களையே வெட்டிக் கொடுக்கும்
கேடுகெட்ட, கீழ்த்தரமான, தேசத்துரோக பயங்கரவாதி
ப.சிதம்பரத்தை அதோ பாருங்கள்..

நன்றி - துரை.சண்முகம்

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

[தமிழமுதம்] பிக்காஸோ ஓவியத்தின் மீது விழுந்த பெண்


 
 




நியூயோர்க் மெட்ரோ பொலிடன் கலை அருங்காட்சியகத்தில் ஓவிய வகுப்பொன்றில் பங்கேற்ற பெண் ஒருவர், தவறுதலாக அரிய பிக்காஸோ ஒவியமொன்றின் மீது விழுந்து அதனைச் சேதப்படுத்தியதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தையடுத்து "தி அக்டர்' என்ற தலைப்பிலான 6 அடி 4 அங்குலம் உயரமான மேற்படி பாரிய ஓவியத்தின் வலது கீழ்ப்பக்க மூலையில் சுமார் 6 அங்குல அளவான பகுதி கிழிந்துள்ளது.

எனினும் எதிர்வரும் ஏப்ரல் இறுதியில் ஆரம்பமாகும் கண்காட்சியில் மேற்படி ஓவியம் சீர் செய்யப்பட்டு இடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.


 
 



--
www.translations.tk
www.mrishanshareef.tk
www.rishanshareefpoems.tk
www.rishanshareefarticles.tk
www.myphotocollections.tk
www.rishanworldnews.tk
www.picturestothink.tk
www.shortstories.tk
www.rishan.tk

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

[தமிழமுதம்] Fwd: கூகுளின் sms தகவல் சேவை...



JavaScript must be enabled in order for you to use this demo. However, it seems JavaScript is either disabled or not supported by your browser. Please enable JavaScript by changing your browser options, and then try again.

http://www.google.co.in/mobile/nokia_smart/sms.html


உங்களில் பலருக்கு இது தெரிஞ்சிருக்கலாம். தெரியாதவர்களுக்காக இந்தத் தகவல்.

கூகுளின் sms சேவை. நீங்கள் எந்தத் தகவல் வேண்டுமானாலும் அதை தட்டச்சு செய்து 9-77-33-00000 என்ற எண்ணுக்கு அனுப்பினால் உடனே தகவல் வருமாம். உதாரணமாக cri என்று தட்டச்சு செய்து அனுப்பினால் உடனடியாக அந்தத் தகவல் வருமாம் குறுஞ்செய்தியாக. மேலதிக தகவல்களுக்கு அந்த சுட்டியைச் சொடுக்கவும்




--
நட்புடன்

மழைக்காதலன்
http://charlesantony.blogspot.com/
http://charlessmiles.blogspot.com/

சாதியில்லாத அமைதியான சமூகத்தை உருவாக்குவதுதான், நீதியான, முரண்பாடற்ற, சமமான உரிமையுள்ள சமூகத்தை உருவாக்குவதற்கான முதல் படி.  சாதி, வர்க்க, பாலின, இன வேறுபாடில்லாத சம உரிமையுள்ள சமுதாயம் உருவாக வேண்டும். அப்படி இல்லாத சமுதாயமானது சமூக அடக்குமுறை, அரசியல் சுரண்டல்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், கலாச்சார ஆதிக்கம், பாலின பாகுபாடு, வர்க்க ரீதியாக தனிமைப்படுத்தப்படுதல், திட்டமிட்டு தனிமைப்படுத்தப்படுதல் முதலியவற்றுக்கு வழி வகுக்கும். இந்த வகையான ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகம் உருவாக்குவோம்.

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

Thursday, February 18, 2010

[அன்புடன்] haiku

நினைத்தவுடன் நடிகன் பார்க்கலாம்
நினைத்தவுடன் நடிகை  பார்க்கலாம்
தலைவரை தொண்டன் ?
இரா .இரவி

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

[அன்புடன்] மை நேம் இஸ் கான் MY NAME IS KHAN

ஒரு துணிச்சலான இந்திப்படம். ஒரு முஸ்லிமாக இருந்து சொல்லுவது கூட
கடினம். இஸ்லாத்தில் வன்முறை போதிக்கவில்லை என்பதை அழகிய கதை மூலம்
ஷாரூக் கான் மற்றும் காரன் சொல்லி இருக்கிறார்கள். கதை ஆடிஸிம்
பாதிக்கப்பட்ட சக மாணவர்களால் கேலிக்கு கிண்டலுக்கும் உள்ளாகும் ரிஸ்வான்
(ஷாரூக் கான் )1983 கலவரத்தால் பொதுவாக இந்துகளுக்கு எதிராக இஸ்லாமியர்
மனதில் ஏற்படுத்தப்பட்ட எண்ணம் அவர்மனதிலும் பதிவதை அவரது தாய் .
மனிதர்களிடையே இந்து முஸ்லிம் என வேறுபாடு கிடையாது. நல்ல மனிதர்கள்
கெட்ட மனிதர்கள் என்று தான் வேறுபாடு உண்டு என்று சொல்வதிலிருந்து
தொடங்கிறது. ரிஸ்வான் அமெரிக்கா சென்று விவாகரத்தான 12 வயது மகனுடன்
வாழும் மந்திராவை (கஜோல்) சந்தித்து தனது காதலை புதுவிதமாக
வெளிபடுத்துகிறார். கல்யாணத்துக்கு பின் நன்றாக செல்லும் வாழ்க்கையில்
9/11 க்கு பின் அமெரிக்க மக்களின் வெறுப்புக்கு உள்ளாகும் முஸ்லிம்
மக்களின் அவலத்துக்கு உள்ளாகிறது. ரிஸ்வானை கல்யாணம் செய்த பின்
மந்திராவின் பையனின் பெயருடன் கான் எனும் பெயர் ஒட்டி கொள்ள அது அவனது
உயிருக்கு உலைவைக்கிறது. மகனின் இறப்புக்கு ரிஸ்வானை தான் மணந்தது
அவருடைய பெயரை தனது மகன் பெயருடன் ஒட்டி கொண்டது போன்றவை தான் காரணம் என
புழுங்கும் மந்திரா ரிஸ்வானை வெறுத்து ஒதுக்கி அவர் தனது பெயர் கான்
ஆனால் நான் தீவிரவாதி இல்லை என அமெரிக்க ஜனாதிபதி சொன்ன பிறகு தன்னை
சந்திக்கலாமென சொல்ல அதை வேத வாக்காக எடுத்து கொண்டு ஜனாதிபதியை
சந்திக்க ரிஸ்வான் பயணிப்பது அதில் அவர் தனது இஸ்லாமிய பெயரால் படும்
துன்பங்கள் ஆகியவற்றை துணிச்சலாக சொல்லுகிறது இப்படம். இஸ்லாமியர்
மட்டும் அல்ல ஒரு இனத்தில் ஒரு பிரிவினர் செய்யும் தவறுகளுக்கு
ஒட்டுமொத்தமாக ஒரு இனமே வெறுக்கப்படும் அவலம் உலகம் முழுவதும்
விரவிகிடக்கிறது. வரலாற்றை திருப்பி பார்த்தால் இந்த தவறை எல்லா இனமும்
செய்திருக்கும். பாதிக்கப்பட்டும் இருக்கும் .
கட்டாயம் பார்க்க வேண்டிய படம்

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

[அன்புடன்] Fwd: A kind help



---------- Forwarded message ----------
From: Ramani S. <ramanis49@gmail.com>
Date: 2010/2/18
Subject: A kind help
To: shankarr01@gmail.com, Senthil <ksniyer20@yahoo.co.in>, Senthil.cv@rediffmail.com, Seetha <glaks@rediffmail.com>, sathish.v@firstreach.in, "Srivatchan, Lakshmi" <Lakshmi.Srivatchan@sc.com>, Nagaraj <shankargn@yahoo.co.in>, Madhu bala <madhubalas05@yahoo.co.in>, john mathias <pjohn60@gmail.com>, Viju <kpvijukumar@yahoo.co.in>, Pitchumani veluachari <v.pitchumani@gmail.com>


Dear all..... Well........
Her is an information received by me......   Please spread it to the maximum extent you can.....  You also can give a hand to help the poor brilliant student......   
 "SHOWING A WAY IS BETTER THAN GIVING FREE FOOD"......
 WITH WISHES
  Ramani....
 
Infosys Scholarship for Poor Students

PLEASE SPREAD THE NEWS




Infosys Scholarship for Poor Students who completed 10th std.-Pls. Read & Forward to benefit the needy
Dear Friends, 

If you have come across any bright students coming from poor financial background who have finished their 10th standard this year (April 2009) and scored more than 80%, please ask them to contact the NGO-Prerana (supported by Infosys foundation).  The NGO is conducting a written test and those who clear the test will be eligible for financial help for their further studies. 

Please ask the students to contact the people mentioned below to get the form 

#580, Shubhakar , 
44th cross,1st 'A' main road,jayanagar 7th block Bangalore 
Mob no- 9900906338(saraswat i) 

Mr. Shivkumar ( 9986630301) - Hanumanthnagar office 

Ms. Bindu (9964534667 )-Yeshwantpur office 

Even if you don't know anyone, please pass on this info, someone might be in need of this help desperately



--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

[அன்புடன்] ரீங்காரத்தின் உள் நோக்கம்

spam என்று விலகி ஓடிய நம்மை spam க்குள் இழுத்துக் கட்டுவதுதான் கூகுள்
ரீங்காரமோ (Buzz)

வணிக உலகமடா இணையா - இது
வணிக உலகமடா

திடீர் திடீர் என்று நம்மைத் தொடர்பவர்களின் எண்ணிக்கைக் கூடுகிறது. நாம்
தொடர்பவர்களின் கட்டுப்பாடாவது நம்மிடம் இருக்கிறதா என்று தெரியவில்லை.

கட்டுப்பாடற்ற ஒரு திறந்த வெளியின் தேவை வணிகமன்று வேறிருக்க வழியில்லை
என்று தோன்றுகிறது.

உங்கள் கருத்து?

--
அன்புடன் புகாரி
http://anbudanbuhari.blogspot.com
http://pogathe.blogspot.com
http://buhari.googlepages.com
http://groups.google.com/group/anbudan

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

Re: [தமிழமுதம்] Re: [தமிழ் மன்றம்] கிரந்தம் தமிழுக்குத் தேவையா?

 
உண்மைதான் கடவுள். வேறு கடவுள் இல்லை
 
 
உள்ளது உண்மை. உண்மை கடவுள். ( உள்+மை = உண்மை)  :)
 
அன்புடன்
செல்வா

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

Re: [தமிழமுதம்] Re: [தமிழ் மன்றம்] கிரந்தம் தமிழுக்குத் தேவையா?



18 பிப்ரவரி, 2010 12:06 pm அன்று, சி. ஜெயபாரதன் <jayabarathans@gmail.com> எழுதியது:
////வேந்தன் அரசு

சின்சின்னாட்டி

(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."   ////

வேந்தரே,
 
மதம் (சமயம்) மனிதனினை நல்வழிக்கு மாற்றவில்லை என்று சொல்லிக் கொண்டு வள்ளுவரை ஏன் பூஜிக்கிறீர் ?      
 
ஜெயபாரதன் ஐயா,
 
வள்ளுவர் எந்த மதத்தையும் தொடங்கவில்லை.
எந்த கடவுளை குறிக்கிறார் எனவும் தெளிவில்லை
 
அவர் என்னைபோல் ஒரு மனிதர்.
தான் கடவுளின் அவதாரம், கடவுளைக்கண்டேன் என்ற பொய்யுரைகளை சொல்லவில்லை
அவர் கடவுளையே சபிக்க தயங்கவில்லை
எனவே என்னைப்போன்ற முரணியோருக்கு வள்ளுவமே மதம்.
 
கற்றதனால் ஆய பயன் வாலறிவனை தொழனும் என்கிறார். அது நம்பிக்கையாளர்களுக்காக அவர் கால நூல்மரபை ஒட்டி எழுதியுள்ளார். அது அவர் பண்பாடு.
 
காட்டுமிராண்டி காலத்தில்தான் கடவுள் கண்டு பிடிக்கப்பட்டார்
காட்டுமிராண்டிகள் காலத்தில்தான் கடவுள் அவதாரம் எடுத்தும் தூதர்களை அனுப்பியும் உள்ளார்.
 
இன்றைக்கு அவரை வரச்சொல்லுங்கள் பார்ப்போம்?
 
 
 
உண்மை கடவுள் என்பது மதங்களின் கொள்கை அல்லவா ?
 
 
உண்மைதான் கடவுள். வேறு கடவுள் இல்லை
 
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

Re: [அன்புடன்] Re: கவிதைக் காதலன் - கவிதைகள் (சிவசுப்பிரமணியன் கவிதைகள் IV)

முடியாது

?ui=2&view=att&th=126e21f53865acbf&attid=0.1&disp=attd&realattid=ii_126e21f53865acbf&zw

என்னால் விழித்திருக்க முடியும்
நீயின்றி என்னால்
உறங்க தான் முடியாது.

என்னால் அழ முடியும்
நீயின்றி என்னால் 
சிரிக்க தான்  முடியாது.

என்னால் காண முடியும்
நீயின்றி என்னால்
ரசிக்கத் தான் முடியாது.

என்னால் நேசிக்க முடியும்
நீயின்றி என்னால்
சுவாசிக்க தான் முடியாது.

என்னால் சாக முடியும்
நீயின்றி என்னால் 
வாழத் தான் முடியாது.  
--
அன்புடன்
சிவா...
http://sivakumarz.blogspot.com
If you tremble indignation at every injustice then you are a comrade of mine - 'CHE'

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

[தமிழமுதம்] Fwd: Tamil Internet conference, Coimbatore: Call for papers date extended

Please circulate this message from Chair, CPC, Tamil Internet
Conference 2010 @ Coimbatore
to all Tamil groups, colleges, faculty, students esp. those interested
in Tamil IT development.

Thanks & hope to see Tamil IT experts at Kovai!
N. Ganesan,
International Organising Committee (IOC), TIC 2010
http://infitt.org

-----

From Dr. Vasu Ranganathan, University of Pennsylvania


Dear Friends,

Thank you all for your enthusiasm and support to participate in the
forthcoming Tamil Internet conference to be held in Coimbatore, India.
 We
are very overwhelmed by the number of abstracts that we have received
so
far.  Many researchers even wrote to us whether they still have an
opportunity to participate in the conference as the deadline is
already
past.  After all, we are all going to be together in a conference that
is
going to be held in our wonderful land of Tamil Nadu.  Can we just
ignore
those who would still want to present their work in the conference?
 Keeping
their interest in mind, we have postponed the deadline for submission
of
abstracts as follows.

*Last date for submission of abstracts: March 15th*
*Our decision for the acceptance of abstracts will be sent on March
30th.*
*Your full paper (for six pages) should arrive us on or before April
15h.*
*Our final decision about your participation will be mailed to you on
or
before April 30th. *

We request all of those who are involved in Tamil computing in one way
or
another to participate in this conference without fail.

Those who already sent their abstracts to us will be notified of our
decision as soon as possible.

We would like to remind you again of the rules and regulations related
to
the nature of abstracts and of your conference participation as below:

1) Your abstract should be written in a single page.  If it happens to
exceed to two pages, that should be fine, but definitely not more than
that.

2) Please write your name and email in your abstract.

3) If you write your abstract in Tamil, make sure it is in Tamil
Unicode
encoding.

4) Last, but not the least, please make sure that you attempt to
present
your work on Tamil computing (in any form) in the conference, rather
than
attempting to narrate your dreams, wishes and ambitions!

Let us take this opportunity to thank all the Conference Program
Committee
members, who are from various countries such as India, Srilanka,
Singapore,
France, Australia and America; and are working very hard to make this
conference a worthwhile attempt in all manners possible.

Regards,
Vasu Renganathan
On behalf of the Conference Program Committee.
http://infitt.org

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

Re: [தமிழமுதம்] Re: [தமிழ் மன்றம்] கிரந்தம் தமிழுக்குத் தேவையா?

////வேந்தன் அரசு
சின்சின்னாட்டி

(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."   ////

வேந்தரே,
 
மதம் (சமயம்) மனிதனினை நல்வழிக்கு மாற்றவில்லை என்று சொல்லிக் கொண்டு வள்ளுவரை ஏன் பூஜிக்கிறீர் ?      
 
உண்மை கடவுள் என்பது மதங்களின் கொள்கை அல்லவா ?
 
அன்புடன்,
சி. ஜெயபாரதன்
 
+++++++++++++++++++++
 
2010/2/18 சி. ஜெயபாரதன் jayabarathans@gmail.com
 
////மதங்கள் யாரையும் நல்லவனாக்குவது இல்லை இயற்கையில் நல்லவர்கள் இந்த நூல்களை தேடி வாசிக்கிறார்கள்.  ////
 
வேந்தரே,
 
கற்கால மனிதன் எப்படித் தற்கால நாகரீக மனித‌னாக மாறினான் என்பதை விளக்குவீரா ? உலகில் செம்மையாக வாழ்வதற்கு ஒழுக்க நெறிகளை யார்யார் வரையறுத்தார் ?
 
இயற்கையில் நல்லவர் என்று எந்தக் கோலை வைத்து ஒப்பிட்டு அளக்கிறீர் ? 
 
நீவீர் எப்படி ஒழுக்க நெறி மனிதனாய் மாறினீர் என்று சொல்வீரா ? அல்லது பிறக்கும் போதே உங்கள் காதில் கவச குண்டலங்களாய் ஒழுக்க நெறிகள் ஒட்டி இருந்தனவா ?      
 
 
அன்புடன்,
சி. ஜெயபாரதன்

+++++++++++++++++++++++++
2010/2/18 வேந்தன் அரசு <raju.rajendran@gmail.com>



17 பிப்ரவரி, 2010 3:36 pm அன்று, சி. ஜெயபாரதன் <jayabarathans@gmail.com> எழுதியது:

நண்பரே.

கற்காலம் முதலே மனிதர் ஒழுக்க நெறிகளை வகுக்கத் தொடங்கி உலகில் பற்பல மதங்கள் தோன்றின.  அவற்றின் அடிப்படை வாழ்வுக்கு வேண்டிய நெறி முறைகள், கட்டுப்பாடு.  எல்லா மதத்திலும் உள்ள விதிவிலக்கான 25% மூர்க்கர்தான் உங்கள் கண்ணில் படுகிறார்.  75% மாந்தர் நெறியோடு இருப்பதால்தான் உலகம் ஓரளவு வாழத் தகுதி பெற்றுள்ளது.

உலகில் கற்கால மனிதர் ஓரளவு நாகரீக மாந்தராக வாழ்வதற்குக் காரணம் பைபிள், குர்ரான், திருக்குறள், கீதை போன்ற நீதி நூல்கள் என்பது என் கருத்து. அவற்றில் குறைபாடுகள் இருக்கின்றன.  ஆயினும் அவை தேவை மக்களுக்கு.  நாம் குறைபாடுகளைத் திருத்திக் கொள்ளலாம்.    
 
 
மதங்கள் யாரையும் நல்லவனாக்குவது இல்லை
இயற்கையில் நல்லவர்கள் இந்த நூல்களை தேடி வாசிக்கிறார்கள்
 
தேனி மலரை நாடும்
வெறும் ஈ உயிரினங்களின் பின்வாசல் ஈனுவதை நாடும்
 
 
 
   



--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்


--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

[தமிழமுதம்] அறையை சுத்தமாக வைத்திருக்குமாறு கூறிய பெற்றோரை சுட்டுக்கொன்ற சிறுவன்




 
 
அறையைச் சுத்தமாக வைத்திருக்கும்படி நச்சரித்த தனது பெற்றோரை 14 வயது சிறுவன் ஒருவன் சுட்டுக் கொன்ற சம்பவம் அமெரிக்க கொலராடோ மாநிலத்திலுள்ள பெயார்பிளே எனும் இடத்தில் இடம்பெற்றுள்ளது.தனது பெற்றோரின் நச்சரிப்பால் தான் இரு நாட்களாக சந்தோசமற்று இருந்ததாக தெரிவித்த ஜோன் கோடில் என்ற இந்தச் சிறுவன், தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த தாயாரான ஜோனி ரெனேபர் ஜரை முதலில் சுட்டுக்கொன்றுள்ளான்.

இதனையடுத்து வேலைக்குச் சென்றுவிட்டு திரும்பிய தனது தந்தையான திரேசியை சுட்டுக்கொன்றுள்ளான்.

தனது பெற்றோரின் சடலங்கள் நிலத்தில் கிடக்க ஜோன் கோடில் இரவு முழுவதும் கணினி விளையாட்டுக்களை விளையாடிக் கொண்டிருந்துள்ளான்.

அதன் பின் பாடசாலைக்கு தந்தையின் வண்டியை செலுத்திச் சென்ற ஜோன் கோடில், அன்று முழுவதும் வகுப்பறையில் மகிழ்ச்சியாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சிறுவன் என்பதைக் கருத்திற்கொள்ளாமல் ஜோன் கோடில் மீது வயது வந்தவர்கள் மீது சுமத்தப்படுவதையொத்த கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

 
 
 
 



--
www.translations.tk
www.mrishanshareef.tk
www.rishanshareefpoems.tk
www.rishanshareefarticles.tk
www.myphotocollections.tk
www.rishanworldnews.tk
www.picturestothink.tk
www.shortstories.tk
www.rishan.tk


--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

Re: [தமிழமுதம்] Re: [தமிழ் மன்றம்] கிரந்தம் தமிழுக்குத் தேவையா?

////மதங்கள் யாரையும் நல்லவனாக்குவது இல்லை இயற்கையில் நல்லவர்கள் இந்த நூல்களை தேடி வாசிக்கிறார்கள்.  ////
 
வேந்தரே,
 
கற்கால மனிதன் எப்படித் தற்கால நாகரீக மனித‌னாக மாறினான் என்பதை விளக்குவீரா ? உலகில் செம்மையாக வாழ்வதற்கு ஒழுக்க நெறிகளை யார்யார் வரையறுத்தார் ?
 
இயற்கையில் நல்லவர் என்று எந்தக் கோலை வைத்து ஒப்பிட்டு அளக்கிறீர் ? 
 
நீவீர் எப்படி ஒழுக்க நெறி மனிதனாய் மாறினீர் என்று சொல்வீரா ? அல்லது பிறக்கும் போதே உங்கள் காதில் கவச குண்டலங்களாய் ஒழுக்க நெறிகள் ஒட்டி இருந்தனவா ?      
 
 
அன்புடன்,
சி. ஜெயபாரதன்

+++++++++++++++++++++++++
2010/2/18 வேந்தன் அரசு <raju.rajendran@gmail.com>


17 பிப்ரவரி, 2010 3:36 pm அன்று, சி. ஜெயபாரதன் <jayabarathans@gmail.com> எழுதியது:

நண்பரே.

கற்காலம் முதலே மனிதர் ஒழுக்க நெறிகளை வகுக்கத் தொடங்கி உலகில் பற்பல மதங்கள் தோன்றின.  அவற்றின் அடிப்படை வாழ்வுக்கு வேண்டிய நெறி முறைகள், கட்டுப்பாடு.  எல்லா மதத்திலும் உள்ள விதிவிலக்கான 25% மூர்க்கர்தான் உங்கள் கண்ணில் படுகிறார்.  75% மாந்தர் நெறியோடு இருப்பதால்தான் உலகம் ஓரளவு வாழத் தகுதி பெற்றுள்ளது.

உலகில் கற்கால மனிதர் ஓரளவு நாகரீக மாந்தராக வாழ்வதற்குக் காரணம் பைபிள், குர்ரான், திருக்குறள், கீதை போன்ற நீதி நூல்கள் என்பது என் கருத்து. அவற்றில் குறைபாடுகள் இருக்கின்றன.  ஆயினும் அவை தேவை மக்களுக்கு.  நாம் குறைபாடுகளைத் திருத்திக் கொள்ளலாம்.    
 
 
மதங்கள் யாரையும் நல்லவனாக்குவது இல்லை
இயற்கையில் நல்லவர்கள் இந்த நூல்களை தேடி வாசிக்கிறார்கள்
 
தேனி மலரை நாடும்
வெறும் ஈ உயிரினங்களின் பின்வாசல் ஈனுவதை நாடும்
 
 
 
   



--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

Re: [தமிழமுதம்] ரிக் வேதம்...................(நூல்.1..பாடல்..2)

(ஒரு சிறு திருத்தம்)

ஹிக்ஸ் போஸானும்
 
+++++++++++++
 
விஞ்ஞானக் கவிஞர் ருத்ரா !


ரிக் வேதத்தின் வயிற்றில்
உக்கிரமாய் உடுக்கடித்துக்
கக்கிய‌ பிரளயத்தில்
திக்குத் தெரியும்
விரியும், திரியும், புரியா
விஞ்ஞானக் குழந்தை எப்படிப்
பிறந்தது ?
நியூட்டனும் நியூட்ரானும்
ஹிக்ஸ் போஸானும்
எப்படித் தோன்றின ?
விஞ்ஞான வேள்வியில் மூழ்கி
முத்தெடுக்கும் ருத்ரா !
மூச்சு விடும் மித்ரா !
நீச்சல் புரி பித்தனாய் !  


அன்புடன்,
சி. ஜெயபாரதன்
 

+++++++++++++++

2010/2/18 சி. ஜெயபாரதன் <jayabarathans@gmail.com>
 
விஞ்ஞானக் கவிஞர் ருத்ரா !
 
 
/////எங்க‌ள் அறிவில்

நீங்க‌ள் ஊடுருவிய‌போது
அவை விஞ்ஞான‌ங்க‌ள்.
நீங்க‌ள் விருப்ப‌முட‌ன்
விதிக‌ளை
எங்க‌ளுக்குள் விதைக்கிறீர்க‌ள்.
விதிக‌ளை மீறும் விதிக‌ளையும்
விதிக‌ளை உடைக்கும் விதிக‌ளையும்
ம‌னித‌ப் ப‌ரிமாண‌த்தில் எங்க‌ளுக்கே
மீண்டும் ப‌ரிமாறுகிறீர்க‌ள்.
 
 
அரிஸ்டாட்டிலில் இருந்து
நியூட்ட‌ன் ஐன்ஸ்டீன் வ‌ழியாக‌
இன்றைய‌ ஸ்டீஃப‌ன் ஹாக்கிங்ஸ்
ம‌ற்றும் ஸ்ட்ரிங்க் திய‌ரியின்
எட்வ‌ர்டு விட்ட‌ன் வ‌ரை
அறிவின் துடிப்பொலிக‌ளில்
உடுக்கையை அதிர‌ அதிர‌
இசைத்துக்கொண்டிருப்ப‌து
நீங்க‌ள் தான்.
 

விஞ்ஞான‌ வேள்வி எரிய‌ட்டும்.
 
 
மெய்ஞான‌ம்...நியூட்ரினோ மாதிரி.
ந‌ம் கைப்ப‌ட‌வில்லை.
"பேர்யானிக் நம்பர்" புதிர்
இன்னும் அவிழவில்லை.
அது வரை அந்த சாவியை
சோமக்கடலில் தேடுவோம்.
அதனால் இந்த‌ அஞ்ஞான‌ங்க‌ளே
ந‌ம் விஞ்ஞான‌ங்க‌ள்.///
 
 

ரிக் வேதத்தின் வயிற்றில்
உக்கிரமாய் உடுக்கடித்துக்
கக்கிய‌ பிரளயத்தில்
திக்குத் தெரியும்
விரியும், திரியும், புரியா
விஞ்ஞானக் குழந்தை எப்படிப்
பிறந்தது ?
நியூட்டனும் நியூட்ரானும்
ஹிப்ஸ் போஸானும்
எப்படித் தோன்றின ?
விஞ்ஞான வேள்வியில் மூழ்கி
முத்தெடுக்கும் ருத்ரா !
மூச்சு விடும் மித்ரா !
நீச்சல் புரி பித்தனாய் !  
 

அன்புடன்,
சி. ஜெயபாரதன்
 

+++++++++++++++++++
 
2010/2/18 ருத்ரா (இ.பரமசிவன்) <epsivan@gmail.com>

ரிக் வேதம்
=====================================ருத்ரா
(நூல்.1..பாடல்..2)

(மொழி பெயர்ப்பு அல்ல இது.ஒளி பெயர்ப்பு இது)
இந்த பாடல்கள் எல்லாம் ரிஷி மதுசந்தஸ் வைஸ்வாமித்ரர்
பாடியது.காற்று மித்ரன் வருணன் ஆகிய கடவுளர்களைப்பாடியது)

1.

வாயவா யாஹி த‌ர்ஸ‌தேமே ஸோமா அர‌ங்க்ர‌தாஹ்
தேஷாம் பாஹி ஸ்ருதி ஹ‌வ‌ம்

2

வாய‌ உக்தேபிர்ஜ‌ர‌ந்தே த‌வாம‌ச்சா ஜ‌ரிதாரஹ்
சுத‌ஸோமா அஹ‌ர்வித‌ஹ்

3

வாயோ த‌வ‌ ப்ர‌ப‌ஞ்ச‌தி தேனா ஜிக‌தி தாசுஷே
உரூச்சி சோம‌பித‌யே

4

இந்த்ர வாயு இமே ஸுதா உப‌ ப்ர‌யோபிரா க‌த‌ம்
இந்த‌வோ வாமுசாந்தி ஹி

6

வாய‌விந்த்ர‌ஸ்ச‌ ஸுன்வ‌த் ஆ யாத‌முப் நிஷ்க்ர‌த‌ம்
மாஸ்வ‌த்யா தியா ந‌ரா

7

மித்ர‌ம் ஹுவே பூத‌த‌க்ஷ‌ம் வ‌ருண‌ம் ச‌ ரிசாதஸ‌ம்
திய‌ம் க‌ர்தாச்சீம் ஸாத‌ந்தா

8

ர‌தேன் மித்ராவருணாவ் ரதாவ்ர‌தாவ் ர‌த‌ஸ்ப‌ர்சா
க‌ர‌ந்தும் ப‌ர்ஹ‌ந்த‌மாசாதே

9

க‌வி நோ மித்ராவருணா துவிஜாதா உருக்ஷயா
த‌க்ஷ‌ம் த‌தாதே அபஸ‌ம்




1

காற்று வெளியே போற்றி!
இந்த‌ காற்று வெளியிடையேயும்
ஒரு ஊற்று வெளியாய்
உலாவ‌ரும்
ம‌கிழ்வூட்டும்"சோம‌ம்" ப‌ருகி
இந்த‌ ம‌க்க‌ளின் மூச்சில் எல்லாம்
க‌லையை தூவி விடு.
க‌ன‌வை பாய‌ விடு.
அழ‌கிய‌ காற்றே!
உன் காதுக‌ள்
எங்க‌ள் க‌ண்க‌ளுக்கு தெரிய‌வில்லை.
இந்த‌ ம‌ய‌க்க‌க்க‌ளிப்பில்
உன் செவிம‌ட‌ல்க‌ள்
எங்க‌ள் குர‌ல்க‌ளை
அணைத்துக்கொள்ள‌ட்டும்.

2


ப‌க‌ல் பொழுதின்
வெயில் அருவிகூட
சோமாவின்
வெள்ளி ர‌ச‌மாய்
த‌ரையெங்கும்
இனிப்பை
பொங்கி பிர‌வ‌கிக்கிற‌து.
பாட‌க‌ர்க‌ளின்
ந‌ர‌ம்புக்கூட்ட‌ங்க‌ள் எல்லாம்
யாழ் மிழ‌ற்றி
வான‌ம் முழுவ‌தும்
தோர‌ண‌ங்க‌ள் க‌ட்டுகின்ற‌ன‌.
எத‌ற்கு?
எங்க‌ள் உயிர்க்காற்றே
எங்க‌ளை
உன் புல்லாங்குழ‌லாக்கி
அந்த‌ புனித‌னின்
புக‌ழ் இசைக்க‌த்தான்

3

காற்றே!
நீ இந்த‌ க‌ன‌வின் ம‌ய‌க்க‌ ர‌ச‌த்தை
நீர் பாய்ச்சுவ‌து போல்
மூலை முடுக்கெல்லாம்
பாயவிட்டு
ஒரு மோன‌ப்ப‌ட‌ல‌ம் கொண்டு
போர்த்திவை.
தூர‌த்தே எங்கோ
கை கூப்பி வ‌ண‌ங்கும்
உள்ள‌ங்க‌ளுக்குள்ளும்
அந்த‌ உள்ளொளியை
தாயினும் சால‌ப்ப‌ரிந்து
பால் ஊட்டு.

4

இத‌ம் த்ர‌ய‌ம் என்றால்
இதோ இது தான் இய‌க்குகிற‌து
என்று பொருள்.
இத‌ம் த்ரய‌ம் "இந்த்ர‌ம்" ஆயிற்று.
காற்றே இந்திர‌ம் ஆகி
இய‌ல்திற‌மாய் இன்ப‌ம் நிர‌வுகிற‌து.
சோம ரசம் தோய்ந்த வரிகளில்
ந‌ம் க‌ட‌வுள்க‌ள் கூட‌ கிற‌ங்கிப்போக‌லாம்.
அப்ப‌டி கிற‌ங்கிய‌வ‌னே ந‌ம்
சோம‌ சுந்த‌ர‌ன்.
ந‌ம்முள் உயிர்க்கிள‌ர்ச்சியின்
கூத்து ந‌ட‌த்துகிறான்
விருப்பங்களே இங்கு
வேள்வியின் நெய் விழுதுகள்
சோமாத்துளிக‌ள் மூல‌ம்.
காற்றே இந்திரிய‌மாய்
இந்திரிய‌மே இன்பூங்காற்றாய்
இதோ இழைகின்ற‌து.


5

உயிரை ஊற்றி ஊற்றி
மண்ணின் குளியல் இது.
உயிர்க்குவியலை வைத்து
ந‌ட‌த்தும் குட‌முழ‌க்கு இது.
ஓ!காற்றே!இந்திரமே!
நீங்க‌ள்
எதை ஊதினாலும்
எதை ஊற்றினாலும்
க‌ல்லும் முள்ளும் கூட‌
ஆத்மாவாய் பூத்துநிற்கிற‌து.
பெரும் அழிவு ச‌க்திக்குள்
பெரும் ஆக்க‌ ச‌க்திக‌ளும்
ச‌தைப்பிடிப்பாய்
உயிர்க்குமிழியாய்
உருவ‌ம் காட்டுகின்ற‌ன‌!
க‌டு வேக‌ம் கொண்டு
எங்க‌ள் க‌ண்க‌ளுக்குள்
விழித்து வாருங்க‌ள்

6

காற்றே! இந்திரமே!
இதோ
சோம‌ ர‌ச‌ம் பிழிப‌வ‌னிட‌ம்
ஓடிவாருங்க‌ள்.
காற்றுக்குள் மாய‌மாய் இந்திர‌மும்
இந்திர‌ வெளிக்குள் சுழ‌லும் காற்றும்
வாருங்க‌ள்!
கிண்ண‌ம் நொதிக்கிற‌து.
உங்க‌ள் உத‌ட்டுச்சுவையில்
உல‌க‌ம்
கின்ன‌ர‌ம் முழ‌க்க‌ட்டும்.
வீர‌ர்க‌ளே ஓடி வாருங்க‌ள்.
மானுடப்பூ கொண்டு விரைக!
உங்க‌ள் வில் அம்புக‌ளில்
ர‌த்த‌ம் சொட்ட‌ சொட்ட‌
குங்கும‌ம் இட்டு வ‌ழிப‌ட்ட‌து போதும்.
இந்த‌ சோம‌ப் பொழிவில்
காத‌ல் மட்டுமே தெய்வ‌ம்.
இறைவ‌னுக்கு ம‌னித‌ன் மீது.
ம‌னித‌னுக்கு இறைவ‌ன் மீது.

7

இறைவ‌னுக்கு எத்த‌னை முக‌ம்?
நாம் பார்க்கும் பிம்ப‌ங்க‌ளின்
க‌ண்ணாடி ஊற்று அவ‌ன்.
ந‌ண்ப‌னாய் ஒரு முக‌ம்.
அப்போது மித்ர‌ன்!

ந‌ம் உள்ளுக்குள் ம‌ட்டுமே
பேசிக்கொள்ள‌த்தானே மித்ரன்.
ந‌ம் ம‌ன‌ சாட்சியும் மித்ர‌னே!
இந்த‌ அந்த‌ர‌ங்க‌ம் புனித‌மான‌ ச‌க்தி.
ஆற்ற‌ல்க‌ளின் ஆறு அது.

இன்னொரு முக‌ம்
த‌ண்ணீர்ப் பொழிவின்
வ‌ருண‌ன்.
த‌ட‌ம் அழிக்கும்
பிர‌ள‌ய‌மும் அவ‌னே.
ஜ‌ன‌ன‌த்தையும்
ம‌ர‌ண‌த்தையும்
பொழியும்
மொத்த‌க்குத்த‌கை அவ‌னுக்கே!
மித்ர‌ன் போற்றி!
வ‌ருண‌ன் போற்றி!

(உட்குறிப்பாய் உள்ளே
ஒரு வ‌ர‌லாறு.
சிந்து வெளியின்
க‌ருப்பு ஆரியர்களின்
தேவ‌ந‌க‌ர‌த்தின் மீது
வெள்ளை ம‌ந்திர‌ங்க‌ள்
வீசிய
ப‌கையின் முத‌ல் ப‌க‌டை இது.
"வான‌மே நீ கிழிந்து வா!
இந்த‌ ந‌க‌ர‌ங்க‌ளை
விழுங்கிக்கொண்டு போ!
வேள்வியில்
நெய் பெய்து நெய் பெய்து
கடைசியாய்
அது அவியுமுன்னே
ஆறுக‌ள் உடைய‌ட்டும்".)

8

மித்ர‌னே போற்றி!
இந்திர‌னே போற்றி!

உன் இய‌ற்பிய‌ல் விதிக‌ள்
அற்புத‌மான‌வை!
ஆற்ற‌ல் மிகுந்த‌வை!

உங்க‌ள் வ‌ரைய‌றைக‌ளே
அழ‌கு மிக்க‌வை!
அஞ்ஞான‌ங்க‌ள்
அறிந்து கொள்ளும் வ‌ரை தான்.

எங்க‌ள் அறிவில்
நீங்க‌ள் ஊடுருவிய‌போது
அவை விஞ்ஞான‌ங்க‌ள்.
நீங்க‌ள் விருப்ப‌முட‌ன்
விதிக‌ளை
எங்க‌ளுக்குள் விதைக்கிறீர்க‌ள்.
விதிக‌ளை மீறும் விதிக‌ளையும்
விதிக‌ளை உடைக்கும் விதிக‌ளையும்
ம‌னித‌ப்ப‌ரிமாண‌த்தில் எங்க‌ளுக்கே
மீண்டும் ப‌ரிமாறுகிறீர்க‌ள்.

அரிஸ்டாட்டிலில் இருந்து
நியூட்ட‌ன் ஐன்ஸ்டீன் வ‌ழியாக‌
இன்றைய‌ ஸ்டீஃப‌ன் ஹாக்கிங்ஸ்
ம‌ற்றும் ஸ்ட்ரிங்க் திய‌ரியின்
எட்வ‌ர்டு விட்ட‌ன் வ‌ரை
அறிவின் துடிப்பொலிக‌ளில்
உடுக்கையை அதிர‌ அதிர‌
இசைத்துக்கொண்டிருப்ப‌து
நீங்க‌ள் தான்.

பெய‌ர்க‌ளையெல்லாம் உரித்துப்போடுங்க‌ள்.
இன‌ங்க‌ளையெல்லாம் உலுக்கியெறியுங்க‌ள்.
அறிவு வேள்வியில்
"ரிக்கு"க‌ள் வெறும் ஓசைக‌ள் தான்.
மித்ர‌ன் இந்திர‌ன் என்ப‌தையும்
ஒரு க‌ணித‌ ச‌ம‌ன்பாடு ஆக்கிக்கொள்வோம்.
ஆத்திக‌ம் ஆகுதியா? நாத்திக‌ம் ஆகுதியா?
விஞ்ஞான‌ வேள்வி எரிய‌ட்டும்.

மெய்ஞான‌ம்...நியூட்ரினோ மாதிரி.
ந‌ம் கைப்ப‌ட‌வில்லை.
"பேர்யானிக் நம்பர்" புதிர்
இன்னும் அவிழவில்லை.
அது வரை அந்த சாவியை
சோமக்கடலில் தேடுவோம்.
அதனால் இந்த‌ அஞ்ஞான‌ங்க‌ளே
ந‌ம் விஞ்ஞான‌ங்க‌ள்.
மித்ர‌ன் போற்றி! இந்திர‌ன் போற்றி!


.9


ந‌ம் சான்றோர்க‌ள்.
ந‌ம் மூல‌ விழுதுக‌ள்.
மித்ர‌னும் இந்திர‌னும்.
பிற‌விச்ச‌ல்ல‌டையில்
பிற‌ந்து பிற‌ந்து
ந‌ம்மிடையே இழையூடி
ந‌ம் வாழ்விட‌மாய்
விரிந்து ப‌ர‌ந்து இருக்கிறார்க‌ள்.
ப‌குத்த‌றியும் பார்வையாய்
ந‌ம் பாட‌ல்க‌ளின் வ‌ரிக‌ளில்
ஊர்ந்து கொண்டிருக்கிறார்க‌ள்.
உல‌க‌ இய‌க்க‌ங்க‌ள்
இவ‌ர்க‌ள் மூச்சுக‌ள் தான்.
க‌ண்ணுக்குத்தெரியாம‌ல்
ந‌ம‌க்கு தோள் கொடுக்கும்
மித்ர‌னே போற்றி போற்றி!
ந‌ம் இத‌ய‌த்துள் எல்லாம்
மின்ன‌ல் கொடியாகி
பூத்துக்கொண்டேயிருக்கும்
இந்திர‌னே போற்றி போற்றி!

==============================================












--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்


--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

Re: [தமிழமுதம்] ரிக் வேதம்...................(நூல்.1..பாடல்..2)

விஞ்ஞானக் கவிஞர் ருத்ரா !
 
 
/////எங்க‌ள் அறிவில்
நீங்க‌ள் ஊடுருவிய‌போது
அவை விஞ்ஞான‌ங்க‌ள்.
நீங்க‌ள் விருப்ப‌முட‌ன்
விதிக‌ளை
எங்க‌ளுக்குள் விதைக்கிறீர்க‌ள்.
விதிக‌ளை மீறும் விதிக‌ளையும்
விதிக‌ளை உடைக்கும் விதிக‌ளையும்
ம‌னித‌ப் ப‌ரிமாண‌த்தில் எங்க‌ளுக்கே
மீண்டும் ப‌ரிமாறுகிறீர்க‌ள்.
 
 
அரிஸ்டாட்டிலில் இருந்து
நியூட்ட‌ன் ஐன்ஸ்டீன் வ‌ழியாக‌
இன்றைய‌ ஸ்டீஃப‌ன் ஹாக்கிங்ஸ்
ம‌ற்றும் ஸ்ட்ரிங்க் திய‌ரியின்
எட்வ‌ர்டு விட்ட‌ன் வ‌ரை
அறிவின் துடிப்பொலிக‌ளில்
உடுக்கையை அதிர‌ அதிர‌
இசைத்துக்கொண்டிருப்ப‌து
நீங்க‌ள் தான்.
 

விஞ்ஞான‌ வேள்வி எரிய‌ட்டும்.
 
 
மெய்ஞான‌ம்...நியூட்ரினோ மாதிரி.
ந‌ம் கைப்ப‌ட‌வில்லை.
"பேர்யானிக் நம்பர்" புதிர்
இன்னும் அவிழவில்லை.
அது வரை அந்த சாவியை
சோமக்கடலில் தேடுவோம்.
அதனால் இந்த‌ அஞ்ஞான‌ங்க‌ளே
ந‌ம் விஞ்ஞான‌ங்க‌ள்.///
 
 

ரிக் வேதத்தின் வயிற்றில்
உக்கிரமாய் உடுக்கடித்துக்
கக்கிய‌ பிரளயத்தில்
திக்குத் தெரியும்
விரியும், திரியும், புரியா
விஞ்ஞானக் குழந்தை எப்படிப்
பிறந்தது ?
நியூட்டனும் நியூட்ரானும்
ஹிப்ஸ் போஸானும்
எப்படித் தோன்றின ?
விஞ்ஞான வேள்வியில் மூழ்கி
முத்தெடுக்கும் ருத்ரா !
மூச்சு விடும் மித்ரா !
நீச்சல் புரி பித்தனாய் !  
 

அன்புடன்,
சி. ஜெயபார்தன்
 

+++++++++++++++++++
 
2010/2/18 ருத்ரா (இ.பரமசிவன்) <epsivan@gmail.com>
ரிக் வேதம்
=====================================ருத்ரா
(நூல்.1..பாடல்..2)

(மொழி பெயர்ப்பு அல்ல இது.ஒளி பெயர்ப்பு இது)
இந்த பாடல்கள் எல்லாம் ரிஷி மதுசந்தஸ் வைஸ்வாமித்ரர்
பாடியது.காற்று மித்ரன் வருணன் ஆகிய கடவுளர்களைப்பாடியது)

1.

வாயவா யாஹி த‌ர்ஸ‌தேமே ஸோமா அர‌ங்க்ர‌தாஹ்
தேஷாம் பாஹி ஸ்ருதி ஹ‌வ‌ம்

2

வாய‌ உக்தேபிர்ஜ‌ர‌ந்தே த‌வாம‌ச்சா ஜ‌ரிதாரஹ்
சுத‌ஸோமா அஹ‌ர்வித‌ஹ்

3

வாயோ த‌வ‌ ப்ர‌ப‌ஞ்ச‌தி தேனா ஜிக‌தி தாசுஷே
உரூச்சி சோம‌பித‌யே

4

இந்த்ர வாயு இமே ஸுதா உப‌ ப்ர‌யோபிரா க‌த‌ம்
இந்த‌வோ வாமுசாந்தி ஹி

6

வாய‌விந்த்ர‌ஸ்ச‌ ஸுன்வ‌த் ஆ யாத‌முப் நிஷ்க்ர‌த‌ம்
மாஸ்வ‌த்யா தியா ந‌ரா

7

மித்ர‌ம் ஹுவே பூத‌த‌க்ஷ‌ம் வ‌ருண‌ம் ச‌ ரிசாதஸ‌ம்
திய‌ம் க‌ர்தாச்சீம் ஸாத‌ந்தா

8

ர‌தேன் மித்ராவருணாவ் ரதாவ்ர‌தாவ் ர‌த‌ஸ்ப‌ர்சா
க‌ர‌ந்தும் ப‌ர்ஹ‌ந்த‌மாசாதே

9

க‌வி நோ மித்ராவருணா துவிஜாதா உருக்ஷயா
த‌க்ஷ‌ம் த‌தாதே அபஸ‌ம்




1

காற்று வெளியே போற்றி!
இந்த‌ காற்று வெளியிடையேயும்
ஒரு ஊற்று வெளியாய்
உலாவ‌ரும்
ம‌கிழ்வூட்டும்"சோம‌ம்" ப‌ருகி
இந்த‌ ம‌க்க‌ளின் மூச்சில் எல்லாம்
க‌லையை தூவி விடு.
க‌ன‌வை பாய‌ விடு.
அழ‌கிய‌ காற்றே!
உன் காதுக‌ள்
எங்க‌ள் க‌ண்க‌ளுக்கு தெரிய‌வில்லை.
இந்த‌ ம‌ய‌க்க‌க்க‌ளிப்பில்
உன் செவிம‌ட‌ல்க‌ள்
எங்க‌ள் குர‌ல்க‌ளை
அணைத்துக்கொள்ள‌ட்டும்.

2


ப‌க‌ல் பொழுதின்
வெயில் அருவிகூட
சோமாவின்
வெள்ளி ர‌ச‌மாய்
த‌ரையெங்கும்
இனிப்பை
பொங்கி பிர‌வ‌கிக்கிற‌து.
பாட‌க‌ர்க‌ளின்
ந‌ர‌ம்புக்கூட்ட‌ங்க‌ள் எல்லாம்
யாழ் மிழ‌ற்றி
வான‌ம் முழுவ‌தும்
தோர‌ண‌ங்க‌ள் க‌ட்டுகின்ற‌ன‌.
எத‌ற்கு?
எங்க‌ள் உயிர்க்காற்றே
எங்க‌ளை
உன் புல்லாங்குழ‌லாக்கி
அந்த‌ புனித‌னின்
புக‌ழ் இசைக்க‌த்தான்

3

காற்றே!
நீ இந்த‌ க‌ன‌வின் ம‌ய‌க்க‌ ர‌ச‌த்தை
நீர் பாய்ச்சுவ‌து போல்
மூலை முடுக்கெல்லாம்
பாயவிட்டு
ஒரு மோன‌ப்ப‌ட‌ல‌ம் கொண்டு
போர்த்திவை.
தூர‌த்தே எங்கோ
கை கூப்பி வ‌ண‌ங்கும்
உள்ள‌ங்க‌ளுக்குள்ளும்
அந்த‌ உள்ளொளியை
தாயினும் சால‌ப்ப‌ரிந்து
பால் ஊட்டு.

4

இத‌ம் த்ர‌ய‌ம் என்றால்
இதோ இது தான் இய‌க்குகிற‌து
என்று பொருள்.
இத‌ம் த்ரய‌ம் "இந்த்ர‌ம்" ஆயிற்று.
காற்றே இந்திர‌ம் ஆகி
இய‌ல்திற‌மாய் இன்ப‌ம் நிர‌வுகிற‌து.
சோம ரசம் தோய்ந்த வரிகளில்
ந‌ம் க‌ட‌வுள்க‌ள் கூட‌ கிற‌ங்கிப்போக‌லாம்.
அப்ப‌டி கிற‌ங்கிய‌வ‌னே ந‌ம்
சோம‌ சுந்த‌ர‌ன்.
ந‌ம்முள் உயிர்க்கிள‌ர்ச்சியின்
கூத்து ந‌ட‌த்துகிறான்
விருப்பங்களே இங்கு
வேள்வியின் நெய் விழுதுகள்
சோமாத்துளிக‌ள் மூல‌ம்.
காற்றே இந்திரிய‌மாய்
இந்திரிய‌மே இன்பூங்காற்றாய்
இதோ இழைகின்ற‌து.


5

உயிரை ஊற்றி ஊற்றி
மண்ணின் குளியல் இது.
உயிர்க்குவியலை வைத்து
ந‌ட‌த்தும் குட‌முழ‌க்கு இது.
ஓ!காற்றே!இந்திரமே!
நீங்க‌ள்
எதை ஊதினாலும்
எதை ஊற்றினாலும்
க‌ல்லும் முள்ளும் கூட‌
ஆத்மாவாய் பூத்துநிற்கிற‌து.
பெரும் அழிவு ச‌க்திக்குள்
பெரும் ஆக்க‌ ச‌க்திக‌ளும்
ச‌தைப்பிடிப்பாய்
உயிர்க்குமிழியாய்
உருவ‌ம் காட்டுகின்ற‌ன‌!
க‌டு வேக‌ம் கொண்டு
எங்க‌ள் க‌ண்க‌ளுக்குள்
விழித்து வாருங்க‌ள்

6

காற்றே! இந்திரமே!
இதோ
சோம‌ ர‌ச‌ம் பிழிப‌வ‌னிட‌ம்
ஓடிவாருங்க‌ள்.
காற்றுக்குள் மாய‌மாய் இந்திர‌மும்
இந்திர‌ வெளிக்குள் சுழ‌லும் காற்றும்
வாருங்க‌ள்!
கிண்ண‌ம் நொதிக்கிற‌து.
உங்க‌ள் உத‌ட்டுச்சுவையில்
உல‌க‌ம்
கின்ன‌ர‌ம் முழ‌க்க‌ட்டும்.
வீர‌ர்க‌ளே ஓடி வாருங்க‌ள்.
மானுடப்பூ கொண்டு விரைக!
உங்க‌ள் வில் அம்புக‌ளில்
ர‌த்த‌ம் சொட்ட‌ சொட்ட‌
குங்கும‌ம் இட்டு வ‌ழிப‌ட்ட‌து போதும்.
இந்த‌ சோம‌ப் பொழிவில்
காத‌ல் மட்டுமே தெய்வ‌ம்.
இறைவ‌னுக்கு ம‌னித‌ன் மீது.
ம‌னித‌னுக்கு இறைவ‌ன் மீது.

7

இறைவ‌னுக்கு எத்த‌னை முக‌ம்?
நாம் பார்க்கும் பிம்ப‌ங்க‌ளின்
க‌ண்ணாடி ஊற்று அவ‌ன்.
ந‌ண்ப‌னாய் ஒரு முக‌ம்.
அப்போது மித்ர‌ன்!

ந‌ம் உள்ளுக்குள் ம‌ட்டுமே
பேசிக்கொள்ள‌த்தானே மித்ரன்.
ந‌ம் ம‌ன‌ சாட்சியும் மித்ர‌னே!
இந்த‌ அந்த‌ர‌ங்க‌ம் புனித‌மான‌ ச‌க்தி.
ஆற்ற‌ல்க‌ளின் ஆறு அது.

இன்னொரு முக‌ம்
த‌ண்ணீர்ப் பொழிவின்
வ‌ருண‌ன்.
த‌ட‌ம் அழிக்கும்
பிர‌ள‌ய‌மும் அவ‌னே.
ஜ‌ன‌ன‌த்தையும்
ம‌ர‌ண‌த்தையும்
பொழியும்
மொத்த‌க்குத்த‌கை அவ‌னுக்கே!
மித்ர‌ன் போற்றி!
வ‌ருண‌ன் போற்றி!

(உட்குறிப்பாய் உள்ளே
ஒரு வ‌ர‌லாறு.
சிந்து வெளியின்
க‌ருப்பு ஆரியர்களின்
தேவ‌ந‌க‌ர‌த்தின் மீது
வெள்ளை ம‌ந்திர‌ங்க‌ள்
வீசிய
ப‌கையின் முத‌ல் ப‌க‌டை இது.
"வான‌மே நீ கிழிந்து வா!
இந்த‌ ந‌க‌ர‌ங்க‌ளை
விழுங்கிக்கொண்டு போ!
வேள்வியில்
நெய் பெய்து நெய் பெய்து
கடைசியாய்
அது அவியுமுன்னே
ஆறுக‌ள் உடைய‌ட்டும்".)

8

மித்ர‌னே போற்றி!
இந்திர‌னே போற்றி!

உன் இய‌ற்பிய‌ல் விதிக‌ள்
அற்புத‌மான‌வை!
ஆற்ற‌ல் மிகுந்த‌வை!

உங்க‌ள் வ‌ரைய‌றைக‌ளே
அழ‌கு மிக்க‌வை!
அஞ்ஞான‌ங்க‌ள்
அறிந்து கொள்ளும் வ‌ரை தான்.

எங்க‌ள் அறிவில்
நீங்க‌ள் ஊடுருவிய‌போது
அவை விஞ்ஞான‌ங்க‌ள்.
நீங்க‌ள் விருப்ப‌முட‌ன்
விதிக‌ளை
எங்க‌ளுக்குள் விதைக்கிறீர்க‌ள்.
விதிக‌ளை மீறும் விதிக‌ளையும்
விதிக‌ளை உடைக்கும் விதிக‌ளையும்
ம‌னித‌ப்ப‌ரிமாண‌த்தில் எங்க‌ளுக்கே
மீண்டும் ப‌ரிமாறுகிறீர்க‌ள்.

அரிஸ்டாட்டிலில் இருந்து
நியூட்ட‌ன் ஐன்ஸ்டீன் வ‌ழியாக‌
இன்றைய‌ ஸ்டீஃப‌ன் ஹாக்கிங்ஸ்
ம‌ற்றும் ஸ்ட்ரிங்க் திய‌ரியின்
எட்வ‌ர்டு விட்ட‌ன் வ‌ரை
அறிவின் துடிப்பொலிக‌ளில்
உடுக்கையை அதிர‌ அதிர‌
இசைத்துக்கொண்டிருப்ப‌து
நீங்க‌ள் தான்.

பெய‌ர்க‌ளையெல்லாம் உரித்துப்போடுங்க‌ள்.
இன‌ங்க‌ளையெல்லாம் உலுக்கியெறியுங்க‌ள்.
அறிவு வேள்வியில்
"ரிக்கு"க‌ள் வெறும் ஓசைக‌ள் தான்.
மித்ர‌ன் இந்திர‌ன் என்ப‌தையும்
ஒரு க‌ணித‌ ச‌ம‌ன்பாடு ஆக்கிக்கொள்வோம்.
ஆத்திக‌ம் ஆகுதியா? நாத்திக‌ம் ஆகுதியா?
விஞ்ஞான‌ வேள்வி எரிய‌ட்டும்.

மெய்ஞான‌ம்...நியூட்ரினோ மாதிரி.
ந‌ம் கைப்ப‌ட‌வில்லை.
"பேர்யானிக் நம்பர்" புதிர்
இன்னும் அவிழவில்லை.
அது வரை அந்த சாவியை
சோமக்கடலில் தேடுவோம்.
அதனால் இந்த‌ அஞ்ஞான‌ங்க‌ளே
ந‌ம் விஞ்ஞான‌ங்க‌ள்.
மித்ர‌ன் போற்றி! இந்திர‌ன் போற்றி!


.9


ந‌ம் சான்றோர்க‌ள்.
ந‌ம் மூல‌ விழுதுக‌ள்.
மித்ர‌னும் இந்திர‌னும்.
பிற‌விச்ச‌ல்ல‌டையில்
பிற‌ந்து பிற‌ந்து
ந‌ம்மிடையே இழையூடி
ந‌ம் வாழ்விட‌மாய்
விரிந்து ப‌ர‌ந்து இருக்கிறார்க‌ள்.
ப‌குத்த‌றியும் பார்வையாய்
ந‌ம் பாட‌ல்க‌ளின் வ‌ரிக‌ளில்
ஊர்ந்து கொண்டிருக்கிறார்க‌ள்.
உல‌க‌ இய‌க்க‌ங்க‌ள்
இவ‌ர்க‌ள் மூச்சுக‌ள் தான்.
க‌ண்ணுக்குத்தெரியாம‌ல்
ந‌ம‌க்கு தோள் கொடுக்கும்
மித்ர‌னே போற்றி போற்றி!
ந‌ம் இத‌ய‌த்துள் எல்லாம்
மின்ன‌ல் கொடியாகி
பூத்துக்கொண்டேயிருக்கும்
இந்திர‌னே போற்றி போற்றி!

==============================================












--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

Wednesday, February 17, 2010

[அன்புடன்] Fwd: era



---------- Forwarded message ----------
From: Sify iway <jpnet8800@gmail.com>
Date: 2010/2/18
Subject: era
To: eraeravik@gmail.com
Cc: editor@tamilauthors.com




--
Sify Iway.
Jp Net Cafe
114, T .P .K  ரோடு ,
மாலை முரசு அலுவலகம் அருகில் , மதுரை - 625001
9894245287



--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

[அன்புடன்] கவிஞர் இரா .இரவி கவிதைகள் படித்து மகிழுங்க

http://tamilparks.50webs.com/tamil_padaipugal/ravi_madurai.html

http://tamilbookmarket.com/archives/category/6
www.kavimalar.com
www.tamilauthors.com


--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

Re: [அன்புடன்] Re: மெரினா கடற்கரை

அது ஜோளி உருதுச் சொல் இதிலிருந்து திரிந்ததுதான் ஜோல்னாப்பை அல்லது சோல்னாப்பை.
 
 
2010/2/17 பிச்சுமணி <v.pitchumani@gmail.com>
அன்புள்ள சபு
சோளியை சோழி என வாசிக்கவும் சோளி என்றால் பிச்சைக்காரன் பை என அர்த்தம்
உள்ளது.
--
அன்புடன்
சாபு

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

Re: [தமிழமுதம்] Re: [தமிழ் மன்றம்] கிரந்தம் தமிழுக்குத் தேவையா?

நண்பர் செல்வன்,

நீங்கள் இப்போது தரும் புதுவிளக்கம் உங்கள் முன் கடிதத்தில் தொனிக்க வில்லை.

 
அன்புடன்
ஜெயபாரதன்

++++++++++++++++++++++++++++++++
2010/2/17 செல்வன் <holyape@gmail.com>


2010/2/17 Jay Jayabarathan <jayabarathans@gmail.com>

 
ஆங்கிலம் தெரியாதவருக்கு, தமிழ் வளர்ச்சி அடைவதற்குத் தமிழில் உலகக் காவியங்கள், கலைகள் தமிழில் அமைய வேண்டும். தமிழில் உயர்தர நூல்கள் உருவாவதற்கு அவ்வழிதான் முதற்படி.
 
அந்தக் காலத்தில் அந்தணர் ஆங்கிலத்தை மட்டும் முன்னதாய்க் கற்று மற்ற தமிழரை இப்படித்தான் கீழே தள்ளினார். 



இன்று நாங்களும் ஆங்கிலத்தை லேட்டானாலும் லேட்டஸ்டாக கற்று அந்தணரை தாண்டி முன்னுக்கு போய்விட்டோம்:-)).எங்களை மாதிரி, எங்களுக்கு முன் முன்னேறிய அந்தணரை மாதிரி மற்ற சாதியினரையும் முன்னேற அழைக்கிறோம்.தான் எந்த வழியில் சென்று முன்னேறினோமோ அதே வழியை அடுத்தவருக்கும் காட்டுவதே சிறப்பானது
 

 
சந்தை இல்லை என்பதால் சரக்குகள் தேவையில்லை என்பது விந்தையாக இருக்கிறது.
 
தமிழ் மொழி மெல்லச் சாகாமல் வேகமாய்ச் சாகும்.


சரக்கு தேவையில்லை என்று சொல்லவில்லை.சரக்கு ஏன் வராமல் இருக்கிறது என்பதற்கான காரணத்தை சொன்னேன்

 

 
ஆங்கில வழியில் கற்ற மேதைகளுக்குத் தமிழ் வளர்ச்சியில் கவலை இல்லாமல் இருப்பதில் வியப்பில்லை.

 
தமிழ் ஏன் வளரவில்லை என்ற காரணத்தை கூறீனால் உடனே தமிழ் துரோகி பட்டம் கட்டினால் அப்புறம் காரனத்தை சுட்டிகாட்ட யாரும் இருக்க மாட்டார்கள்."இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்" நிலை உருவாகும்.
 


குறைவாக விற்பனையானாலும் இலக்கிய விஞ்ஞானப் படைப்புகளின் ஆக்கம் வளர வேண்டும்.
 


நான் வளரவேண்டாம் என சொல்லவில்லையே?

--
செல்வன்

www.holyox.tk

"When the people fear their government, there is tyranny. when the government fears the people, there is liberty"- Thomas Jefferson

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

Re: [அன்புடன்] Re: கவிதைக் காதலன் - கவிதைகள் (சிவசுப்பிரமணியன் கவிதைகள் IV)

பார்த்தேன்...ரசித்தேன்...


?ui=2&view=att&th=126dd14f6d22c4f7&attid=0.1&disp=attd&realattid=ii_126dd14f6d22c4f7&zw
 
பௌர்ணமி நிலவைப் பார்த்தேன்;
உன் முகத்தை கண்டு ரசித்தேன்.
அதன் பின்னணியில் கார்மேகத்தை பார்த்தேன்;
உன் கூந்தல் கண்கொண்டு ரசித்தேன்.
மின்னல் பளிச்சிடுவதை பார்த்தேன்;
உன் விழிகளை கண்டு ரசித்தேன்.
தோட்டத்து ரோஜா மலர்வதை பார்த்தேன்;
உன் இதழ் கண்டு ரசித்தேன்.
மலர் மனம் வீசுவதை நுகர்ந்தேன்;
அதில் உன் வாசம் உணர்ந்து கிறங்கினேன்.
ஒன்று சொல் பெண்ணே,
உன்னை மனதை நான் பார்க்கையில்
அதில் என்னைக் கண்கொண்டு ரசிப்பேனா..?

-- 
அன்புடன்
சிவா...
http://sivakumarz.blogspot.com
If you tremble indignation at every injustice then you are a comrade of mine - 'CHE'

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

[தமிழமுதம்] பிரபல எழுத்தாளர் மரணம்


 
 



உலகப் பிரபல பிரித்தானிய மர்ம நாவல் எழுத்தாளர் டிக் பிரான்சிஸ் தனது 89 ஆவது வயதில் மரணமானார்.

இவர் தனது வாழ் நாளில் விற்பனையில் சாதனை படைத்த 40 க்கு மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ளார்.

இவர் முதன்முதலாக 1957 ஆம் ஆண்டில் தனது சுயசரிதை நூலை எழுதி வெளியிட்டார்.

அதைத் தொடர்ந்து 5 வருடங்கள் கழித்து தனது முதலாவது திகில் நாவலான "டெட் செர்ட்' இனை வெளியிட்டார்.

அவர் அண்மையில் தனது மகன் பீலிக்ஸுடன் இணைந்து 'டெட் ஹீட் அன்ட் சில்க்ஸ்' என்ற நாவலை எழுதி வெளியிட்டார்.

பிரான்சிஸால் எழுதப்பட்ட சில நாவல்கள் உலகளாவிய ரீதியில் 60 மில்லியன் பிரதிகள் வரை விற்பனையாகி சாதனை படைத்துள்ளன.

மேலும் அவரது நூல்கள் சில 20 மொழிகளில் வெளியிடப்பட்டன. அவர் 1996 ஆம் ஆண்டு மர்ம கதை எழுத்தாளர் சங்கத்தால் வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டார். மேலும் அவர் 'சன்டே எக்ஸ்பிரஸ்' உள்ளடங்களான பல பத்திரிகைகளுக்காக பணியாற்றியுள்ளார்.
 
 



--
www.translations.tk
www.mrishanshareef.tk
www.rishanshareefpoems.tk
www.rishanshareefarticles.tk
www.myphotocollections.tk
www.rishanworldnews.tk
www.picturestothink.tk
www.shortstories.tk
www.rishan.tk

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

Re: [அன்புடன்] Re: கவிதைக் காதலன் - கவிதைகள் (சிவசுப்பிரமணியன் கவிதைகள் IV)

ஏமாற்றம் 

?ui=2&view=att&th=126dcde3fd3ff6e5&attid=0.1&disp=attd&realattid=ii_126dcde3fd3ff6e5&zw

பாலைவனக் கானல் நீரை
சோலைவனக் குளிர் நீரென
நம்பி வந்த நான்தான் ஏமாந்தேன்
அது என்னை ஏமாற்றவில்லை..

வானவில்லின் வர்ணம் குழைத்து
காதல் இதயம் ஒன்று 
வரைய வந்த நான்தான் ஏமாந்தேன்
அது என்னை ஏமாற்றவில்லை.

கானம் பாடும் வானம்பாடியுடன்
காதல் கீதம் இசைத்து
பாட வந்த நான்தான் ஏமாந்தேன்
அது என்னை ஏமாற்றவில்லை.

அது போல தான் பெண்ணே,

உன் எண்ணம் அறியாமல் 
என் மனம் மட்டும் உணர்ந்து
காதலை சொன்ன நான்தான் ஏமாந்தேன்
நீ என்னை ஏமாற்றவில்லை.

ஆனால்

மறந்து விடுவேன் என்று எண்ணாதே
மறவாமல் வாழுவேன்
உன் நினைவுகளோடும்
என் காதலோடும்.

-- 
அன்புடன்
சிவா...
http://sivakumarz.blogspot.com
If you tremble indignation at every injustice then you are a comrade of mine - 'CHE'

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

Re: [தமிழமுதம்] Re: [தமிழ் மன்றம்] கிரந்தம் தமிழுக்குத் தேவையா?

////எப்படியென்றால் உலகில் உள்ள கலைசெல்வங்கள் அனைத்தும் இணையம் மூலம் ஏற்கனவே வந்துவிட்டன.  அதை ஆங்கிலத்தில் படித்து கொள்ள வேண்டியது என்பதே.////
 
ஆங்கிலம் தெரியாதவருக்கு, தமிழ் வளர்ச்சி அடைவதற்குத் தமிழில் உலகக் காவியங்கள், கலைகள் தமிழில் அமைய வேண்டும். தமிழில் உயர்தர நூல்கள் உருவாவதற்கு அவ்வழிதான் முதற்படி.
 
அந்தக் காலத்தில் அந்தணர் ஆங்கிலத்தை மட்டும் முன்னதாய்க் கற்று மற்ற தமிழரை இப்படித்தான் கீழே தள்ளினார். 
 
////தமிழில் மொழிபெயர்க்கும்வரை காத்திருப்பது கடல் வற்றி கொக்கு மீன் பிடித்த கதைதான். காரணம் தமிழகத்தில் அதற்கான சந்தை இல்லை.அட்வான்ஸ்டு லெவல் புள்ளியியல் புத்தகம் ஒன்றை தமிழில் எழுதினால் அதுக்கு சந்தை வேண்டுமென்றால் +2 லெவலை தாண்டி எழுத முடியாது.கல்லூரி எங்கும் ஆங்கில வழிகல்வி.////
 
சந்தை இல்லை என்பதால் சரக்குகள் தேவையில்லை என்பது விந்தையாக இருக்கிறது.
 
தமிழ் மொழி மெல்லச் சாகாமல் வேகமாய்ச் சாகும்.
 
///தமிழ் புள்ளியியல் புத்தகத்தை யார் வாங்க போகிறார்கள்? இலவசமாக இனையத்தில் போட்டாலும் ஆங்கில வழியில் கல்லூரி கல்வி கற்கும் மாணவர்கள் அதை படிக்க மாட்டார்கள். ////
 
ஆங்கில வழியில் கற்ற மேதைகளுக்குத் தமிழ் வளர்ச்சியில் கவலை இல்லாமல் இருப்பதில் வியப்பில்லை.
 
சுஜாதா நாவலே முதல் பிரதி ஐம்பது பிரதி தான் அச்சடிக்க இயல்கிறது என்கின்றனர். அதனால் பதிப்பகதுறை தமிழில் லாபம் ஈட்டும் அளவுக்கு வளரவில்லை என்பதே யதார்த்தம்

குறைவாக விற்பனையானாலும் இலக்கிய விஞ்ஞானப் படைப்புகளின் ஆக்கம் வளர வேண்டும்.
 
 
ஜெயபாரதன்
 
+++++++++++++++++++++
 
 
2010/2/17 செல்வன் <holyape@gmail.com>


2010/2/17 Jay Jayabarathan <jayabarathans@gmail.com>

நண்பர்களே,
 

எழுத்துச் சீர்திருத்தங்கள் இப்போது நமது முதற்பணி அல்ல. 
 
நடைத் தமிழில், நல்ல படைப்புத் தமிழில் ஆயிரம் ஆயிரம் இலக்கியங்கள், விஞ்ஞான நூல்கள் ஆக்குவதே நமது முதற் கடமை.
 
 


அதாவது மக்களுக்கு புரியும் மொழியில்,நடையில் எழுதவேண்டும் என்கிறீர்கள்.

உதாரணத்துக்கு "நர்ஸ் தெர்மாமீட்டரை எடுத்தார்".இப்படி எழுதினால் மக்களுக்கு புரியும்.

 "தாதி வெப்பமானியை எடுத்தார்" என்றால் படிப்பவர்கள் ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டு புத்தகத்தை பரணில் வைத்துவிட்டு காததூரம் ஓடிவிடுவர்.

எழுத்தின் நோக்கம் யாது? யாருக்காக எழுதுகிறோம்? புத்தகம் வாசகர்களை முன்னிறுத்தி எழுதப்படவேண்டுமா இல்லை எழுத்தாளனை முன்நிறுத்தி எழுதப்படவேண்டுமா?

யோசிக்க வேண்டிய விஷயம்.

தற்போதைய காலகட்டத்தில் பாரதியின் கட்டளை அமுலாகும் விதம் எப்படியென்றால் உலகில் உள்ள கலைசெல்வங்கள் அனைத்தும் இணையம் மூலம் ஏற்கனவே வந்துவிட்டன.அதை ஆங்கிலத்தில் படித்துகொள்ளவேண்டியது என்பதே.தமிழில் மொழிபெயர்க்கும்வரை காத்திருப்பது கடல் வற்றி கொக்கு மீன் பிடித்த கதைதான்.காரணம் தமிழகத்தில் அதற்கான சந்தை இல்லை.அட்வான்ஸ்டு லெவல் புள்ளியியல் புத்தகம் ஒன்றை தமிழில் எழுதினால் அதுக்கு சந்தை வேண்டுமென்றால் +2 லெவலை தாண்டி எழுத முடியாது.கல்லூரி எங்கும் ஆங்கில வழிகல்வி.தமிழ் புள்ளியியல் புத்தகத்தை யார் வாங்க போகிறார்கள்? இலவசமாக இனையத்தில் போட்டாலும் ஆங்கில வழியில் கல்லூரி கல்வி கற்கும் மாணவர்கள் அதை படிக்க மாட்டார்கள்.சுஜாதா நாவலே முதல் பிரதி ஐம்பது பிரதி தான் அச்சடிக்க இயல்கிறது என்கின்றனர். அதனால் பதிப்பகதுறை தமிழில் லாபம் ஈட்டும் அளவுக்கு வளரவில்லை என்பதே யதார்த்தம்

--
செல்வன்

www.holyox.tk

"When the people fear their government, there is tyranny. when the government fears the people, there is liberty"- Thomas Jefferson

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

[அன்புடன்] Re: மெரினா கடற்கரை

அன்புள்ள சபு
சோளியை சோழி என வாசிக்கவும் சோளி என்றால் பிச்சைக்காரன் பை என அர்த்தம்
உள்ளது.
On Feb 13, 1:02 pm, sadayan sabu <sadayan.s...@gmail.com> wrote:
> 2010/2/12 பிச்சுமணி <v.pitchum...@gmail.com>
>
>
>
>
>
> > சோளி you mean jacket of a female ,
> > it should be chozhi
> > ஒன்று கண்டு வியந்து  சேகரித்தேன்
> > சிப்பிகளில்  ஒவியம் கவர சேகரித்தேன்
>
> > --
> > அன்புடன்
> > சாபு

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

[தமிழமுதம்] Re: [தமிழ் மன்றம்] கிரந்தம் தமிழுக்குத் தேவையா?

நண்பர்களே,
 

எழுத்துச் சீர்திருத்தங்கள் இப்போது நமது முதற்பணி அல்ல. 
 
நடைத் தமிழில், நல்ல படைப்புத் தமிழில் ஆயிரம் ஆயிரம் இலக்கியங்கள், விஞ்ஞான நூல்கள் ஆக்குவதே நமது முதற் கடமை.
 
 
பாரதியார் நமக்கெல்லாம் இரண்டு கட்டளைகள் இட்டுப் போயிருக்கார்!
 
முதற் கட்டளை:  'சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்'.
 
இரண்டாம் கட்டளை:  'தேமதுரத் தமிழோசை உலக மெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்'
 
இவற்றின் உட்பொருள் என்ன ?
 
புதிய இந்தக் கணனி யுகத்தில் அகிலவலையில் உலக நாடுகள் யாவும் இணைக்கப் பட்டுள்ளதால் இப்பணிகளைச் செய்வது நமக்கு எளிது.  உலகத்தில் உள்ள உயர்ந்த கலைக் களஞ்சியங்களையும், விஞ்ஞானப் படைப்புகளையும் தமிழில் ஆக்குவதற்கு யாவரும் முற்படுமாறு நம்மை வேண்டுகிறார்.
 
அதே போல் தமிழில் படைக்கப் பட்டுள்ள அரிய காவியச் செல்வங்களை அன்னிய மொழிகளில் எழுதி, தமிழ் இலக்கியங்களை உலகோர் அறியும்படி முயலவேண்டும் என்று ஆணை யிடுகிறார்.
 
 
அன்புடன்
ஜெயபாரதன்
+++++++++++++++++++++++++++++++++++
2010/2/17 Govindasamy Thirunavukkarasu <gthirunavukkarasu@gmail.com>
தமிழனின் தலையெழுத்தே கேள்விக்குறியாக உள்ள இக்காலகட்டத்தில் தமிழ் எழுத்துக்கள் பற்றி பேசுகிறோம்.
தமிழன் தன்னுரிமையை நிலைநாட்டும் வரை  என்ன பேசியும் பலன் இருக்காது.வேந்தன் அரசு  சொல்வது சரிதான்.செ(ஜெ)ய பாரதன் கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்திக்கொள்ளட்டும்.ஆனால் எல்லாரும் அதை பயன் படுத்தவேண்டும் என்று உத்த்ரவிடாமல் இருந்தால் சரி.
கொஞ்சம் கவனத்தை திருப்பி, எழுதப் படிக்கவே தெரியாத கோடிக்கணக்கான எம் உழவர்களைப்பற்றி எண்ணுங்களேன்.
அன்புடன்
அரசு

2010/2/17 வேந்தன் அரசு <raju.rajendran@gmail.com>



16 பிப்ரவரி, 2010 11:31 pm அன்று, N. Ganesan <naa.ganesan@gmail.com> எழுதியது:





 
முக்கியமான கருத்து. அம் முறையும் நடைமுறையில் இருக்கிறது.
முனைவர் மு. இளங்கோவனின் http://muelangovan.blogspot.com,
திரு. நாக. இளங்கோவனின் http://nayanam.blogspot.com
தளங்களில் கிரந்தமும் இல்லை, மீக்குறிகளும் இல்லை.
அதுவும் நல்ல தமிழ்தானே. இதிலென்ன ஐயப்பாடு?

என் பரிந்துரை - using diacritics -
 
 
கணேசர்
எங்களுக்கு வயசாயிடுச்சு, இவற்றை எல்லாம் கைபழக்கம் ஆக்குவது எமக்கு ஒல்லாது
 
 
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamilmanram@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamilmanram@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்