Re: [அன்புடன்] Re: கவிதைக் காதலன் - கவிதைகள் (சிவசுப்பிரமணியன் கவிதைகள் IV)
மாற்றம்
செந்தணல் வீசும் கண்கள் கண்ணீர்உகுக்குதடி
அதில் வெறுமை தங்குதடி.
கத்தி எடுத்த கைகள் கொலேடுக்குதடி
கவி எழுத எழுதுகோல் பிடிக்குதடி.
உன் நினைவுகள் விம்மி வெடிக்குதடி
இதயம் எண்ணித் துடிக்குதடி.
வார்த்தைகள் நெஞ்சில் தேங்குதடி
வெளிவர முடியாமல் எண்ணி ஏங்குதடி .
என் காதல் புனிதமடி - நீயில்லை என்றால்
என் உயிரும் நீங்குமடி.
அன்புடன்
சிவா...
http://sivakumarz.blogspot.com
If you tremble indignation at every injustice then you are a comrade of mine - 'CHE'
--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html
0 comments:
Post a Comment