Monday, February 15, 2010

Re: [அன்புடன்] மழைக்காதலன் பக்கங்கள்

 களவாணி பட்டாம்பூச்சி...

 நேர்ல குடுக்கத்தான் விடமாட்டேங்கிறாக... காத்துல கொடுத்தாலும் களவாடுதுகளே.. என்ன செய்ய....

2010/2/15 Charles Antony <charles.christ@gmail.com>

குட்டிச் சுவற்றில்

சாய்ந்து கொண்டு நின்றிருந்தேன்

மொட்டை மடி சுற்றுச் சுவரில்

குழந்தைகளோடு குழந்தைகளாய்

நீ....

சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு

உதடு குவித்து அனுப்பினாய்...

சிறகு முளைத்து

முத்தத்திற்கு

சட்டென்று

குறுக்கே வந்த வண்ணத்துப்பூச்சிகள்

பிடித்துச் சென்றன முத்தத்தை.

எப்படிப் புரிய வைப்பேன் அவைகளிடம்

அந்த முத்தம் எனக்கானது என்று....





--
நட்புடன்

மழைக்காதலன்
http://charlesantony.blogspot.com/
http://charlessmiles.blogspot.com/

சாதியில்லாத அமைதியான சமூகத்தை உருவாக்குவதுதான், நீதியான, முரண்பாடற்ற, சமமான உரிமையுள்ள சமூகத்தை உருவாக்குவதற்கான முதல் படி.  சாதி, வர்க்க, பாலின, இன வேறுபாடில்லாத சம உரிமையுள்ள சமுதாயம் உருவாக வேண்டும். அப்படி இல்லாத சமுதாயமானது சமூக அடக்குமுறை, அரசியல் சுரண்டல்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், கலாச்சார ஆதிக்கம், பாலின பாகுபாடு, வர்க்க ரீதியாக தனிமைப்படுத்தப்படுதல், திட்டமிட்டு தனிமைப்படுத்தப்படுதல் முதலியவற்றுக்கு வழி வகுக்கும். இந்த வகையான ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகம் உருவாக்குவோம்.

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html



--
பிரார்தனைகளுடன்...
M.I.B

Visit : http://mohamedismailbuhari.googlepages.com

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

0 comments:

  • Post a Comment