Re: [அன்புடன்] Re: என் பார்வையில்
எவ்வளவு உண்மையான வரிகள் சிவா!
அன்று..ஊமையை பேச வைத்தீர்!குருடருக்கு பார்வை தந்தீர்!செவிடரை கேட்க வைத்தீர்!இறந்தவரை உயிர்ப்பித்தீர்!இன்று... நாங்கள் ..பேச முடிந்தும் - எங்கள் நாட்டின்அவலங்களை எதிர்த்துபேசும் ஊமையாய் இருக்கிறோம்.பார்வை இருந்தும் - நடக்கும்அநியாயங்களை தட்டி கேட்காமல்கண்ணிருந்தும் காணதது போல் இருக்கிறோம்.கேட்க முடிந்தும் - தினம் விழும்உதவிக் குரல்களை உதாசீனப் படுத்திகேளாதது போல நடிக்கிறோம்.மொத்தத்தில் - குடிமக்களாய்வாழாமல் வெறும் நாட்கள் கடத்தும்மாக்களாய் தான் இருக்கிறோம்.ஆகவே கர்த்தரே!!!மீண்டும் உயிர்த்தெழுங்கள்...ஆமென்.
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html
0 comments:
Post a Comment