Sunday, February 14, 2010

Re: [அன்புடன்] Re: என் பார்வையில்

பிராத்தனை 


?ui=2&view=att&th=126cdbd7ee8972e4&attid=0.1&disp=attd&realattid=ii_126cdbd7ee8972e4&zw

அன்று..
ஊமையை பேச வைத்தீர்!
குருடருக்கு பார்வை தந்தீர்!
செவிடரை கேட்க வைத்தீர்!
இறந்தவரை உயிர்ப்பித்தீர்!

இன்று... நாங்கள் ..

பேச முடிந்தும் - எங்கள் நாட்டின்
அவலங்களை எதிர்த்து 
பேசும் ஊமையாய் இருக்கிறோம்.

பார்வை இருந்தும் - நடக்கும் 
அநியாயங்களை தட்டி கேட்காமல்
கண்ணிருந்தும் காணதது போல் இருக்கிறோம்.

கேட்க முடிந்தும் - தினம் விழும்
உதவிக் குரல்களை உதாசீனப் படுத்தி
கேளாதது போல நடிக்கிறோம்.

மொத்தத்தில் - குடிமக்களாய் 
வாழாமல் வெறும் நாட்கள் கடத்தும் 
மாக்களாய் தான் இருக்கிறோம்.

ஆகவே கர்த்தரே!!!
மீண்டும் உயிர்த்தெழுங்கள்...
ஆமென். 

 


--
அன்புடன்
சிவா...
http://sivakumarz.blogspot.com
If you tremble indignation at every injustice then you are a comrade of mine - 'CHE'

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

0 comments:

  • Post a Comment