Thursday, February 18, 2010

Re: [அன்புடன்] Re: கவிதைக் காதலன் - கவிதைகள் (சிவசுப்பிரமணியன் கவிதைகள் IV)

முடியாது

?ui=2&view=att&th=126e21f53865acbf&attid=0.1&disp=attd&realattid=ii_126e21f53865acbf&zw

என்னால் விழித்திருக்க முடியும்
நீயின்றி என்னால்
உறங்க தான் முடியாது.

என்னால் அழ முடியும்
நீயின்றி என்னால் 
சிரிக்க தான்  முடியாது.

என்னால் காண முடியும்
நீயின்றி என்னால்
ரசிக்கத் தான் முடியாது.

என்னால் நேசிக்க முடியும்
நீயின்றி என்னால்
சுவாசிக்க தான் முடியாது.

என்னால் சாக முடியும்
நீயின்றி என்னால் 
வாழத் தான் முடியாது.  
--
அன்புடன்
சிவா...
http://sivakumarz.blogspot.com
If you tremble indignation at every injustice then you are a comrade of mine - 'CHE'

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

0 comments:

  • Post a Comment