Wednesday, February 17, 2010

Re: [தமிழமுதம்] Re: [தமிழ் மன்றம்] கிரந்தம் தமிழுக்குத் தேவையா?

நண்பர் செல்வன்,

நீங்கள் இப்போது தரும் புதுவிளக்கம் உங்கள் முன் கடிதத்தில் தொனிக்க வில்லை.

 
அன்புடன்
ஜெயபாரதன்

++++++++++++++++++++++++++++++++
2010/2/17 செல்வன் <holyape@gmail.com>


2010/2/17 Jay Jayabarathan <jayabarathans@gmail.com>

 
ஆங்கிலம் தெரியாதவருக்கு, தமிழ் வளர்ச்சி அடைவதற்குத் தமிழில் உலகக் காவியங்கள், கலைகள் தமிழில் அமைய வேண்டும். தமிழில் உயர்தர நூல்கள் உருவாவதற்கு அவ்வழிதான் முதற்படி.
 
அந்தக் காலத்தில் அந்தணர் ஆங்கிலத்தை மட்டும் முன்னதாய்க் கற்று மற்ற தமிழரை இப்படித்தான் கீழே தள்ளினார். 



இன்று நாங்களும் ஆங்கிலத்தை லேட்டானாலும் லேட்டஸ்டாக கற்று அந்தணரை தாண்டி முன்னுக்கு போய்விட்டோம்:-)).எங்களை மாதிரி, எங்களுக்கு முன் முன்னேறிய அந்தணரை மாதிரி மற்ற சாதியினரையும் முன்னேற அழைக்கிறோம்.தான் எந்த வழியில் சென்று முன்னேறினோமோ அதே வழியை அடுத்தவருக்கும் காட்டுவதே சிறப்பானது
 

 
சந்தை இல்லை என்பதால் சரக்குகள் தேவையில்லை என்பது விந்தையாக இருக்கிறது.
 
தமிழ் மொழி மெல்லச் சாகாமல் வேகமாய்ச் சாகும்.


சரக்கு தேவையில்லை என்று சொல்லவில்லை.சரக்கு ஏன் வராமல் இருக்கிறது என்பதற்கான காரணத்தை சொன்னேன்

 

 
ஆங்கில வழியில் கற்ற மேதைகளுக்குத் தமிழ் வளர்ச்சியில் கவலை இல்லாமல் இருப்பதில் வியப்பில்லை.

 
தமிழ் ஏன் வளரவில்லை என்ற காரணத்தை கூறீனால் உடனே தமிழ் துரோகி பட்டம் கட்டினால் அப்புறம் காரனத்தை சுட்டிகாட்ட யாரும் இருக்க மாட்டார்கள்."இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்" நிலை உருவாகும்.
 


குறைவாக விற்பனையானாலும் இலக்கிய விஞ்ஞானப் படைப்புகளின் ஆக்கம் வளர வேண்டும்.
 


நான் வளரவேண்டாம் என சொல்லவில்லையே?

--
செல்வன்

www.holyox.tk

"When the people fear their government, there is tyranny. when the government fears the people, there is liberty"- Thomas Jefferson

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

0 comments:

  • Post a Comment