Monday, February 8, 2010

Re: [அன்புடன்] Re: கண்ணீர்த் துளிகள்...

மிக்க நன்றி நண்பரே...

On 2/6/10, அன்புடன் புகாரி <anbudanbuhari@gmail.com> wrote:


2010/2/5 முகமூடி <mask2041@gmail.com>
ஊற்று
 
வார்த்தைப் பஞ்சம்
ஏற்படும்போதெல்லாம்
கையேந்துகிறது மனது..
ஒரு பருக்கையாய் உன்னைப்
பிச்சையிட்டுச் செல்கிறாய்...
அட்சயபாத்திரமென
நிரம்பி வழிகிறது கவிதை...
 
 
அருமை ஊற்று!
 
--
நேச நிஜங்களுடன்
உங்கள் முகமூடி

http://wintamizh.blogspot.com/
http://ezhumtamil.blogspot.com/
http://kadhalmaths.blogspot.com/

----------------------------------------------------------
மந்திக்கேன் மணிமகுடம் - கடைச்சரக்கு
மாதுக்கேன் மங்கள நாள்
சந்திக்கே அனுப்புகின்றார் - செந்தமிழை
சதிகாரர் சிரமறுப்போம் எடடா வாளை...

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

0 comments:

  • Post a Comment