Monday, February 8, 2010

Re: [அன்புடன்] ஆட்டுக்கால் சூப்

யாராவது வச்சித் தந்தா குடிக்கலாம்

2010/2/8 அகமொழி <agmozhi@gmail.com>
ஆட்டுக்கால் சூப்


தேவையான பொருட்கள்:

ஆட்டுக்கால் - 2,
சின்ன வெங்காயம் - 6,
பூண்டு - 4 பல்,
மிளகு - 1 தேக்கரண்டி,
சீரகம் - 1 தேக்கரண்டி,
தனியா - 1 தேக்கரண்டி,
கறிவேப்பிலை - 10,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

ஆட்டுக்காலை சுத்தம் செய்து, சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
மிளகு, சீரகம், தனியா, வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து நைசாக அரைக்கவும்.
குக்கரில் ஆட்டுக்காலுடன் அரைத்த விழுது, உப்பு, 8 தம்ளர் தண்ணீர்
சேர்த்து, குக்கரை மூடி 10,15 விசில் வரும் வரை விட்டு இறக்கவும்.
இதை முதல் நாள் இரவே கூட வைத்து விட்டு, மூடியை திறக்காமல் வைத்திருந்து,
காலையில் சூடு செய்து குடிக்கலாம்.



--
என்றும் நன்றியுடன்

அகமொழி
http://agamozhi.blogspot.com
http://agamozhi.wordpress.com
http://rajeshfashions.blogspot.com
http://rajeshkannark.blogspot.com

தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று.

--
அன்புடன் - உலகின் முதல்
      யுனித்தமிழ்க் குழுமம்
 buhari.googlepages.com/anbudan.html

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

0 comments:

  • Post a Comment